டெல்டா பாசனத்திற்காக இன்று கல்லணை திறப்பு
தஞ்சாவூர்: டெல்டா பாசனத்திற்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12ம் தேதி காவிரி டெல்டா சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணையை...
தஞ்சாவூர்: டெல்டா பாசனத்திற்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12ம் தேதி காவிரி டெல்டா சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணையை...
விருதுநகர்: கொய்யா சாகுபடி கைகொடுக்காததால், விருதுநகர் பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பதற்காக அழகாபுரியை சேர்ந்த விவசாயி முதன்முறையாக மல்பெரி சாகுபடி செய்துள்ளார். விருதுநகர் அருகே அழகாபுரியை சேர்ந்தவர் ரமேஷ்...
அர்ஜென்டினா: விவசாய ஏற்றுமதி பாதிப்பு... அர்ஜென்டினா ஏற்கனவே 100 விழுக்காடு பணவீக்கத்தால் தத்தளித்து வரும் நிலையில் , நூறு ஆண்டுகளில் இல்லாத வறட்சி, அந்நாட்டின் விவசாய ஏற்றுமதியை...
நாகப்பட்டினம்: திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகும். இங்கு பாரம்பரியமாக நெல்...
தஞ்சாவூர்: சோயாவில் இருந்து கிடைக்கும் புரதம், அசைவ உணவிற்கு இணையானது. சோயாவை சாகுபடி செய்து சத்தான உணவு உண்போம். மகசூல் பெறுக மாசிபட்டத்தில் விதைப்போம் என்று விவசாயிகளுக்கு...
திருவாரூர், கூத்தாநல்லூர் பகுதியில் உளுந்து சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் பகுதிகளில் ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்போது...