நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தில் இன்று நடைப்பயிற்சி
தஞ்சாவூர்: நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தின் கீழ் தஞ்சையில் 8 கி.மீ. தூர ஆரோக்கிய நடைப்பயிற்சியை…
தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகரிப்பு: சுகாதாரத்துறை எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, கோவை,…
சமோசாவும், ஜிலேபியும் ஆபத்தான உணவா? மறுப்பு தெரிவித்த மத்திய அரசு
புதுடெல்லி: ஆபத்தான உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி? என்ற எச்சரிக்கையை விடவில்லை என மத்திய அரசு…
பிரான்ஸ் திடீர் அறிவிப்பு…. பூங்கா, கடற்கரையில் புகைப்பிடிக்க தடை
பாரீஸ்: பிரான்சில் கடற்கரை, பூங்காக்களில் புகை பிடிக்க தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரான்சில் புகை…
ஆஸ்பத்திரியில் கீரை கொள்முதலில் மோசடி செய்த பெண் அதிகாரி ஓய்வு நாளில் சஸ்பெண்ட்
தென்காசி: தென்காசி ஆஸ்பத்திரியில் கீரை கொள்முதலில் மோசடி செய்த இன்று பணி ஓய்வுபெற இருந்த அரசு…
தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்துள்ளது: பொது சுகாதாரத்துறை தகவல்
கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு 47 நாட்களுக்குள் பெண்களுக்கு ஏற்படும் தீவிர சிக்கல்களுக்கு மிகவும்…
குக்கிராம பள்ளி குழந்தைகள் … பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை
தஞ்சாவூர்: நீண்ட காலமாக பிறப்புச் சான்றிதழ் இல்லாமல், அதன் காரணமாக ஆதார் அட்டை உள்ளிட்ட எதையும்…
வேகமாக பரவுகிறது இன்ப்ளுயன்ஸா வைரஸ்… அரசின் முக்கிய உத்தரவு
சென்னை : வேகமாக இன்ப்ளுயன்ஸா வைரஸ் பரவுவதால் அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்ப்ளுயன்ஸா வைரஸ்…
டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் தனியாரிடம் ஒப்படைப்பா? சுகாதாரத்துறை விளக்கம்
அரசு மருத்துவமனைகளில் இயங்கி வரும் டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…
எச்.எம்.பி.வி வைரஸ் குறித்து பயப்படத் தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எச்எம்பிவி வைரஸ் தொற்று தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில்…