April 25, 2024

சுட்டுக் கொலை

சதி செயலில் ஈடுபட்ட ரஷ்யாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

மாஸ்கோ: தீவிரவாதிகள் சுட்டுக் கொலை... ரஷ்யாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த சதி செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை ரஷ்ய படையினர் சுட்டு கொன்றனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ...

போதையில் மிரட்டிய ஆசாமி போலீசாரால் சுட்டுக் கொலை

அமெரிக்கா: பிளாஸ்டிக் ஸ்பூன்தான் அது... அமெரிக்காவில் கூரிய ஆயுதம் என நினைத்து பிளாஸ்ட்டிக் ஸ்பூனை வைத்திருந்த நபரை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள ஒரு...

கொலை மிரட்டல் விடுத்த முதியவர் சுட்டுக் கொலை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் எஃப்.பி.ஐ. அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். யூட்டா மாநிலத்தைச் சேர்ந்த கிரெய்க் ராபர்ட்சன் தீவிர டிரம்ப் ஆதரவாளர்...

ஈக்வடாரில் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு

ஈக்வடார்: எதிர்க்கட்சி அதிபர் வேட்பாளர் கொலை... தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் வில்லவிசென்சியோ சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்....

பீகாரில் பீம் ஆர்மியின் உள்ளூர் தலைவர் சுட்டுக் கொலை

பாட்னா: பீகாரில் 'பீம் ஆர்மி' அமைப்பின் உள்ளூர் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பீகார் மாநிலம், வைசாலி மாவட்டம், லால்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஞ்சதாமியா...

காரை மோதி சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி

இஸ்ரேல்: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் சுற்றுலாப் பயணிகள் மீது காரை மோதி தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றனர். காஃப்மன் கடற்கரை பூங்காவிற்கு அருகே...

உத்தரபிரதேசத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 10,713 என்கவுன்டர்களில் 178 பேர் கொல்லப்பட்டனர்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 10,713 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. 178 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில்...

அஜர்பைஜான் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி சுட்டு கொலை-தீவிரவாத தாக்குதல் காரணமா?

துபாய்: ஈரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஈரானின் தெஹ்ரானில் அஜர்பைஜான் தூதரகம் உள்ளது. நேற்று தூதரகத்தின் சோதனைச் சாவடிக்குள் மர்ம...

முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தான், ஆப்கானிஸ்தானின் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் முர்சல் நபிசாதா துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 32. தலைநகர் காபூலில் உள்ள அவரது வீட்டில் அவரும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]