May 20, 2024

சுவாமி தரிசனம்

கரூர் மாரியம்மன் ஆலயத்தில் கர்ப்பரட்சாம்பிகை அலங்காரம்

கரூர்: கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அன்னை கர்ப்பரட்சாம்பிகைக்கு அலங்காரம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். கரூரில் மிகவும்...

ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்யவும், தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராடவும் இன்று இரவு வரை அனுமதியில்லை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இந்த ஆண்டு ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் காட்சியளித்து பக்தர்களுக்கு...

தெலங்கானா மாநிலத்தில் நலத்திட்டப்பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டல்

தெலங்கானா: அடிக்கல் நாட்டினார்... தெலங்கானா மாநிலத்தில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தெலங்கானாவின் வாரங்கலில் நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி...

சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் நாகாலாந்து ஆளுநர் சாமி தரிசனம்

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் அருள்பாலிக்கும் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் நாகாலாந்து ஆளுநர் இலா.கணேசன் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்தார்....

குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்

திருச்செந்தூர்: சின்னத்திரையில் பயணத்தை தொடங்கி தன்னுடைய கடின உழைப்பால் வெள்ளத்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரது பல படங்கள் ஹிட்டடிக்க கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து...

சபரிமலைக்கு செல்லும் வழியில் குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்…!!

தென்காசி: தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மூடுபனியும் இருந்தது. குளிர்ந்த காற்றும் லேசான மழையும் பெய்து வருகிறது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]