திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் தேர் திருவிழா
திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. 9ம் நாளான இன்று இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம்...
திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. 9ம் நாளான இன்று இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம்...
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் சராசரியாக 70,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால், ஏழுமலையான் கோயிலின் வருமானமும்...
திருத்தணி: நடிகை ரோஜா சுவாமி தரிசனம்... திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை தினத்தையொட்டி அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியில் நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா...
புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் ஜன., 22-ல் திறக்கப்பட்டது. இந்த விழாவிற்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், வேறு ஒரு நாளில் குடும்பத்துடன் பால...
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 24 மணி நேரமும் காத்திருந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 80,964 பக்தர்கள் சுவாமி தரிசனம்...
ராமேசுவரம்: ராமேசுவரம் கோயிலில் வழிபாடு... தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம்...
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், இன்னும் ஓரிரு நாட்களில் அரசியலில் முழுமையாக ஈடுபட...
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே, ஒன்னிபாளையம் எல்லையில் கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு இஸ்ரோ...
கரூர்: கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அன்னை கர்ப்பரட்சாம்பிகைக்கு அலங்காரம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். கரூரில் மிகவும்...
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இந்த ஆண்டு ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் காட்சியளித்து பக்தர்களுக்கு...