April 25, 2024

செயற்கை நுண்ணறிவு

சென்னை மெட்ரோ ரயிலை ஓட்டுநரின்றி இயக்க திட்டம்

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. 3-வழி சேனல்களில் தொலைவிலிருந்து இயக்கப்படுகிறது. இந்த 3 வழித்தடப் பணிகள் முடிந்ததும், 138 ஓட்டுநர்...

குற்றவாளிகளை மடக்க செயற்கை நுண்ணறிவு உதவியை நாடும் உ.பி., போலீஸார்

இந்தியா: புதிய குற்றங்களின் பின்னணியை துப்பறிய, அதையொட்டிய முந்தைய வழக்குகளை அலசுவது போலீஸாருக்கு அவசியமாகிறது. அதே போன்று புதிய குற்றத்தின் சந்தேக நபர்களை அடையாளம் காண, முந்தைய...

ரயில்களில் யானைகள் அடிபடுவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு…!!

கோவை: மதுக்கரை வனப்பகுதியில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் இந்த கண்காணிப்பு அமைப்பை வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேற்று தொடங்கி வைத்தார். இதற்கு முக்கிய...

புதிய மென்பொருளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, மனித தலையீடு இல்லாமல் சேவை: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: பத்திரப்பதிவு துறையில் நவீன தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டத்தில் தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்ற கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது....

செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க சுந்தர் பிச்சைக்கு அழைப்பு

புதுடில்லி: சுந்தர் பிச்சைக்கு பிரதமர் மோடி அழைப்பு... கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை பிரதமர் மோடியுடன் இந்தியாவில் மின்னணு சாதனங்களின் உற்பத்திக்கான சூழல்...

விபத்துக்களை தடுக்க ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ள முடிவு

புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்... இரவு நேரங்களில் ரயில்களில் ஏற்படும் விபத்துகளில் இருந்து பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த நார்த் ஈஸ்ட் பிராண்டியர்...

ஆந்திராவில் ஒரே புகைப்படத்துடன் கூடிய 658 சிம்கார்டுகளை வாங்கிய வாலிபர்: போலீசார் விசாரணை

திருப்பதி: ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் சத்தியநாராயணபுரத்தை சேர்ந்தவர் நவீன். ஒரே ஒரு புகைப்படத்துடன் போலி ஆவணங்கள் மூலம் 658 சிம்கார்டுகளை வாங்கியுள்ளார். நவீன் ஒரே போட்டோவுடன்...

90 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்த டூகான் நிறுவனம்

வாஷிங்டன்: ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள டூகான் நிறுவனம் 90 சதவீத ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி உள்ளது. வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் சாதனங்களை டூகான்...

ஆட்சேர்ப்பில் செயற்கை நுண்ணறிவு – 40% நிறுவனங்களின் முடிவு

சமீப காலமாக செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விரைவாகவும் திறமையாகவும் பல துறைகளில் பல வேலைகளைச் செய்வது வழக்கமாகி வருவதால்,...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து பிரதமர் ரிஷிசுனக் தகவல்

லண்டன்: உலகையே மாற்றும்... செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகையே மாற்றவல்லது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். லண்டனில் தொழில்நுட்ப வாரம் கருத்தரங்கில் உரை நிகழ்த்திய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]