மழையை பயன்படுத்தி கோடை உழவை மேற்கொள்ளுங்கள்
தஞ்சாவூர்: தற்போது பல இடங்களில் மழை பெய்து வருவதை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவை மேற்கொள்ளலாம்…
இந்திய குழந்தைகள் நலச்சங்க மாணவர்களுக்கு வல்லம் பேரூர் திமுக சார்பில் மதிய உணவு
தஞ்சாவூர்: வல்லம் பேரூர் திமுக சார்பில் தஞ்சை மேம்பாலம் இந்திய குழந்தைகள் நலச்சங்கத்தில் உள்ள மாணவர்களுக்கு…
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மார்ச் 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை.!!
கும்பகோணம்: கும்பகோணம் மகாமக குளத்தில் மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் 12-ம்…
பழைய பேருந்துக்கு பதில் புதிய பேருந்து இயக்கம்
தஞ்சாவூர்: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படியும், போக்குவரத்து துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படியும், பேராவூரணி- பட்டுக்கோட்டை வழி…
தஞ்சாவூரில் ஒரே கோயில் அமைந்துள்ள 9 அதிசயங்கள்: வாங்க தெரிந்து கொள்வோம்
தஞ்சாவூர்: தஞ்சையில் ஒரே கோயிலில் ஒன்பது அதிசயங்கள் இருக்கே. அது தெரியுமா. பிரளயத்தின் முடிவில் ஒரு…
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்
தஞ்சாவூர்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் சிவகங்கை…
மணல் குவாரியை உடன் திறக்க வலியுறுத்தல்
தஞ்சாவூர்: மணல் குவாரியை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் மற்றும்…
தஞசாவூரில் ”சொல் தமிழா சொல் 2025 ” பேச்சு போட்டி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைந்து…
குறிச்சி சுய உதவிக்குழு கூட்டுறவு சங்க துவக்க விழா
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரம், குறிச்சி கிராமத்தில், குறிச்சி சுய உதவிக்குழு கூட்டுறவு சங்கம்…
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன்…