சம்பா சாகுபடிக்கு தயார்: தஞ்சைக்கு 1,462 டன் யூரியா சரக்கு ரயிலில் வந்தது
தஞ்சாவூர்: சம்பா சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், தஞ்சாவூருக்கு சரக்கு ரயில்…
தஞ்சையில் இருந்து தேனி, தூத்துக்குடிக்கு 2,500 டன் அரிசி சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து சேகரிக்கப்பட்ட…
10 அம்ச கோரிக்கைகள்: தஞ்சையில் உதவி வேளாண்மை அலுவலர்கள் கவன ஈர்ப்பு முறையீடு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம் சார்பில்…
புரட்டாசி முதல் சனி: தஞ்சை மீன் மார்க்கெட் வெறிச்சோடியது
தஞ்சாவூர்: புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தஞ்சை வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே செயல்பட்டு…
ஆமை வேகத்தில் ராவுத்தான் பாளையம் மீன் மார்க்கெட் பணி!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராவுத்தான் பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய மீன் மார்க்கெட்…
நியாய விலை கடைகளில் e-KYC முகாம்: கலெக்டர் ரேவதி ஆய்வு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில் நியாய விலை கடைகளில் நடைபெற்று…
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 – தஞ்சாவூர் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு
தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 முதல் கட்ட பணியாக வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள்…
தஞ்சை திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு: விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என குற்றச்சாட்டு
பட்டுக்கோட்டை: தஞ்சை தெற்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன் – ஸ்ரீதேவி…
தஞ்சை மண்ணின் பெருமை: மணிப்பூரின் இளம் மாவட்ட கலெக்டராக ஏஞ்சலின் ரெனிட்டா பொறுப்பேற்பு
மணிப்பூர்: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏஞ்சலின் ரெனிட்டா, மணிப்பூர் மாநிலத்தின் காக்சிங்…
