தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு..!!
சென்னை: இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் கூறியதாவது:- வடக்கு…
தமிழக அரசு முதல் முறையாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்தது
சென்னை: தமிழகத்தில் அரசு தகவல்களை சரியான நேரத்தில் மக்களுக்கு வழங்கும் நோக்கில், முதன்முறையாக மூத்த ஐஏஎஸ்…
செயற்கைக்கோள் கண்காணிப்பில் தமிழக நீர்நிலைகள்: அரசு அதிகாரிகளின் புதிய நடவடிக்கை
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் கடந்த…
சென்னையில் தவெக போராட்டம்: சீமான், உதயநிதி மீது கடும் விமர்சனங்கள்
சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு, தமிழக வெற்றிக்…
அமித்ஷா அதிமுகவை மிகைப்படுத்துகிறாரா? – திருமாவளவன் விமர்சனம்
மதுரை செய்தியாளர் சந்திப்பில் விசிக தலைவர் திருமாவளவன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அண்மைய பேட்டியை…
விஜய்யின் அரசியல் தாக்கம் யாரின் வாக்குகளை பிரிக்கும்? – கார்த்தி சிதம்பரம் விளக்கம்
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து…
ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் நடிகை அம்பிகாவின் உணர்ச்சி மிகுந்த பேச்சு
சென்னை: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ரிதன்யா என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது, தமிழகம் முழுவதும்…
வேலைவாய்ப்புடன் ஊக்கத்தொகை திட்டம்: 3.5 கோடி இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு வாய்ப்பு!
சென்னை: மத்திய அரசின் "வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம்" மூலம், எதிர்வரும் ஆண்டுகளில் 3 கோடியே…
‘இ-ஆபீஸ்’ கண்காணிப்பு முறையில் மோடி கடும் எச்சரிக்கை: பைல்கள் தாமதமானால் நடவடிக்கை உறுதி!
புதுடில்லி: மத்திய அரசின் நிர்வாகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய திட்டமாக ‘இ-ஆபீஸ்’…
அஜித் குமார் மரணம்: “அழிந்து விட்ட நீதியும், கொதிக்கும் இரத்தமும்” என நடிகர் ராஜ்கிரண் ஆவேசம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்ட அஜித் குமாரின் மரணம் தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி…