April 18, 2024

தமிழ்நாடு

சமூக நீதியை நிலைநாட்ட ஜாதிவாரி கணக்கெடுப்புதான் இதற்கு ஒரே தீர்வு: செல்வப்பெருந்தகை

சென்னை: செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 ஆயிரம் கி.மீ., மக்களை மதரீதியாக பிரிக்கும் பா.ஜ.க., அரசியலுக்கு எதிராக, 2-வது முறையாக,...

அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா, பாஜக சார்பில் எல்.முருகன், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ்...

ஆசிரியர் பயிற்சிக்கான தமிழ்நாடு தொடக்கக் கல்விச் சான்றிதழ் தேர்வு… விண்ணப்பதாரர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: ஆசிரியர் பயிற்சிக்கான தொடக்கக் கல்விச் சான்றிதழ் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று (ஏப்ரல் 1) முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர்...

பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை… தமிழ்நாடு அரசு மறுப்பு

நாகர்கோவில்: பெங்களூரு ராமேஸ்வரம் கபே வெடிகுண்டு வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்கள் அப்துல் மத்தீன் தாஹா, முசாவிர் உசேன் ஷாசிப் ஆகிய இருவரும் கன்னியாகுமரி எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை...

தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் போட்டி: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

தஞ்சை மக்களவைத் தொகுதியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் போட்டியிடுகிறது என்று அதன் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில உயர்நிலைக்குழு...

தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு

சென்னை: ஏப்ரல்.1-ம் தேதி முதல்தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ்...

நவக்கிரக ஆன்மிக சுற்றுலா வாரந்தோறும் 3 நாட்கள்: தமிழ்நாடு சுற்றுலாத் துறை தகவல்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வாரந்தோறும் நவக்கிரக ஆன்மிக சுற்றுலா நடத்தப்படுகிறது. இதுகுறித்து தமிழக சுற்றுலாத்துறை இயக்குநர் சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- சென்னையில் இருந்து நவக்கிரக கோயில்களுக்கு...

ராஜினாமா செய்கிறாரா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி..?

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவி விலக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்முடியை மீண்டும் அமைச்சராக்கக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ஆம்...

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடல் ஆமைகள் கடத்திய இந்திய குற்றவாளி

சிங்கப்பூர்: வடஅமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட சிவப்பு காதுகள் உடைய ஸ்லைடர்கள் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சிங்கப்பூரில் இது நீரில் வாழும் ஆமையினங்களை குறிக்கும் ர்ராபின்...

மோடிக்கு தமிழ்நாடு மீது உண்மையில் அக்கறை இல்லை… காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் கேட்ட நிவாரண நிதியை விடுவிக்காத மோடி வாக்குக்காக தமிழ்நாட்டின் மீது அக்கறை இருப்பதாக காட்டி கொள்வதாக காங்கிரஸ் கடுமையாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]