மின்சார ரெயில் சேவை ரத்து… 40 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல்
சென்னை: மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர்…
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்: பிரேமலதா
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேசிய கல்விக் கொள்கைகளில் ஒன்றான அரசுப்…
கழிவுகளை கொட்டியவர்கள் மீது கேரள அரசின் நடவடிக்கை என்ன? பதிலளிக்க உத்தரவு
சென்னை: கேரள மாநிலத்தில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் திருநெல்வேலி மாவட்டம், மாநில எல்லையை ஒட்டியுள்ள கோடகநல்லூர்,…
ஏஐ தொழில்நுட்பம் மூலம் தமிழ் மொழியை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
மத்திய அரசின் ‘பாஷினி’ திட்டத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தமிழ் மொழியை மேம்படுத்த…
அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது
தஞ்சை அருகே அனுமதியின்றி மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம்…
அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தீவிரம்..!!
சென்னை: சென்னை மாநகராட்சி மூலம் அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை…
சிறப்பு வகுப்புகள் நடத்தினால் அவ்வளவுதான்… கல்வித்துறை எச்சரிக்கை
சென்னை: கல்வித்துறை எச்சரிக்கை… அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று கல்வித்…
தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி நள்ளிரவில் சாலைமறியல் செய்த மக்கள்
புதுச்சேரி: நள்ளிரவு சாலைமறியல் செய்த மக்கள்… புதுச்சேரி முதலியார் பேட்டை ஜோதி நகரை சேர்ந்தவர் பா.ஜ.க.…
தொடர் கைது நடவடிக்கையால் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சி!
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்: நெதன்யாகு திட்டவட்டம்
இஸ்ரேல்: பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்… ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபடும் என…