April 25, 2024

நிறுவனங்கள்

தமிழகம் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியில் தேசிய அளவில் 3 – வது இடம்

சென்னை : சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்துமாறு அனைத்து தரப்பினரையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. தமிழகத்தில் அதற்கான சாதகமான சூழல் நிலவுவதால்,...

ஏப்.19-ல் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சென்னை : மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 135 ( B )-ன் கீழ் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரைகளின் படி, தமிழகத்தில் உள்ள தொழில்...

அதானி நிறுவன பங்குகள் மோடி ஆட்சியில் உயர்வு… ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மும்பை: பிரதமர் மோடியின் ஆட்சியில் அதானி நிறுவனங்களின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றம் சாட்டி பேசினார். மராட்டியத்தின் பந்தாரா...

நிறுவனங்களை மிரட்டி பாஜக நன்கொடை வசூல் செய்துள்ளது.. எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

இந்தியா: விசாரணை அமைப்புகள் மூலம் நிறுவனங்களை மிரட்டி பாஜக நன்கொடை வசூலித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த...

நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுமா என்பதில் சந்தேகம்: முத்தரசன் கேள்வி

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:- தேர்தல் பத்திரத்தால் அதிக பலன் பெற்ற கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு 60% வரை...

ஏர் இந்தியா, ஐபிஎம், எஸ்ஏபி நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 2011ம் ஆண்டு கணினி மென்பொருள்களை வாங்கியது. இதில் ரூ.225 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஏர்...

ஜெர்மனி மக்களை அவதியடைய செய்த போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்

ஜெர்மனி: மக்கள் பெரும் அவதி... ஜெர்மனியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். 15 மாகாணங்களில் 130 நகராட்சி பொதுப்...

கோவையில் வீடு, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பம்ப் செட்டுகளின் தேவை அதிகரிப்பு: மீண்டும் எழுச்சி பெறும் பம்ப்செட் நிறுவனங்கள்

கோவை: இந்தியாவின் மொத்த பம்ப் செட் தேவையில் 50 சதவீத பங்களிப்பை கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படும் பம்ப் செட் நிறுவனங்கள் வழங்குகின்றன. கோவையில் 500-க்கும் மேற்பட்ட பம்ப்செட்...

ராமர் கோவில் கட்ட இரும்பு பயன்படுத்தவில்லை: கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா விளக்கம்

அயோத்தி: குஜராத் மாநிலம் சோம்புரா குடும்பத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் சோம்புரா தலைமையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. எல் அண்ட் டி, டாடா...

ராமர் கோயில் திறப்பு விழா அன்று இந்திய பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு விடுமுறை

மும்பை: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி, வரும் 22ம் தேதி இந்திய பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் 22ம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]