திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்ச்சி… பக்தர்களின் பக்தி கோஷம்
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் விழாவில் விண்ணைப் பிளந்த பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சூரபத்மனை வதம் செய்தார்…
அம்மன் கோயிலில் உள்ள வேப்பமரத்தின் இலைகள் இனிக்கும் அதிசயம்
திருவாரூர்: அம்மன் கோயிலில் உள்ள வேப்ப மரத்தின் இலைகள் தேன் போன்ற சுவையுடன் இருப்பதை கேள்விப்பட்டு…
கோவிலில் தேங்கிய மழைநீர் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அவதி
கும்பகோணம்:_ கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவிலில் தேங்கிய மழைநீர் சாமி தரிசனம் செய்ய வந்த…
22ம் தேதி சபரிமலை கோயிலுக்கு செல்லும் குடியரசுத் தலைவா்
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு செல்கிறார் குடியரசுத் தலைவர்… வரும் அக்.22-ஆம் தேதி ஐப்பசி மாத பூஜையின்போது சபரிமலை…
கோவிலுக்கு செல்லும் அனைவரும் பலன் கிடைக்கிறது!!!
சென்னை: பலன் கிடைக்குமா? கிடைக்காதா? என்ன பலன் என்கிறீர்களா? கோவிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா…
ஜி.எஸ்.டி வரி குறைப்பால் பக்தர்களுக்கு ரூ. 2 கோடி மிச்சம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி: ஜி.எஸ்.டி வரி குறைப்பால் பக்தர்களுக்கு ரூ.2 கோடி மிச்சம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.…
திருப்பதி கோயிலில் மகா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் மகா தேரோட்டம் நடந்தது. இதில் மகாரதத்தை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்…
தசரா விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நடைபெற்றது: ஏராளமான பக்தர்கள் வருகை
தூத்துக்குடி: இந்தியாவில், மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி அம்மன் கோயிலுக்குப் பிறகு, கர்நாடக மாநிலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்…
நாளை மும்பையில் நடைபெறும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு..!!
திருவனந்தபுரம்: சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நாளை மும்பையில் நடைபெறும். இதில் 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள்,…
அய்யர்மலை பரிவார தெய்வங்களின் கோயில் குடமுழுக்கு விழா
கரூர்: கரூர் அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு சிறப்பாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள்…