பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், திருமலையில் தரிசனத்திற்காக 20 மணி நேரம் காத்திருப்பு
திருமலை: திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், மாதவம் உள்ளிட்ட தேவஸ்தான விடுதிகளில் தங்கும் வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிப்பட்டனர். திருப்பதியில் பேருந்து...