சுற்றுலா பயணிகளை குறிவைத்து ஆன்லைன் மோசடி: மத்திய அரசு எச்சரிக்கை
யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆன்லைனில் விவரங்களைத் தேடுகிறார்கள். இதைப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடி கும்பல்கள்…
பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
பழனி : சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.…
திருப்பதியில் கோடை வெப்பத்தை தணிப்பதற்காக வசந்த உற்சவம்..!! கோவிந்தா… கோவிந்தா… என கோஷமிட்ட பக்தர்கள்
ஆந்திர மாநிலம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், ஒரு வருடத்தில்…
சென்னிமலை பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்..!!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் முருகன் கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய பங்குனி உத்திர ஆலயம்.…
குலதெய்வ வழிபாடு என்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது
சென்னை: பொதுவாக இறைவழிபாடு நல்லது. முதன்மை வழிபாடு குலதெய்வம். தினசரி நினைத்துக் கொள்வது என்பது நல்லது.…
கரூர் பக்த அபய கோதண்டராம சுவாமி கோயிலில் ராமநவமி சிறப்பு அபிஷேகம்
கரூர்: கரூரில் ஸ்ரீராமநவமி விழாவை முன்னிட்டு ஸ்ரீ பக்த அபய கோதண்டராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்…
பூதலூர் அக்ரஹாரம் விஜய கோதண்ட ராமர் கோயிலில் ராமநவமி உற்சவம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற விஜய கோதண்ட ராமர் கோயிலில்…
சப்தஸ்தான பெருவிழாவை ஒட்டி சக்கரவாகேஸ்வரர் பூத வாகனத்தில் புறப்பாடு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சக்கராப்பள்ளியில் அமைந்துள்ள தேவநாயகி அம்பாள் உடனுறை சக்கரவாகேஸ்வரர் கோயிலில் சப்தஸ்தானவிழாவை ஒட்டி,…
காத்தாயி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் பகுதியில் அமைந்துள்ள காத்தாயி அம்மன் திருக்கோயிலில்…
அய்யாவாடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கரகம் எடுத்தல் விழா
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா அய்யாவாடியில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி ஆலயத்தின் கரகம் எடுத்துச்செல்லும் திருவிழா…