மாணவர்களின் வாக்களிக்கும் உரிமை பறிப்பு- வைகோ குற்றச்சாட்டு
சென்னை: லோக்சபா தேர்தல் காலத்தில், சி.ஏ. தேர்வு நடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாணவர்களுக்கு வழங்கிய வாக்குரிமையைப் பறிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர்...