May 9, 2024

பறிப்பு

மாணவர்களின் வாக்களிக்கும் உரிமை பறிப்பு- வைகோ குற்றச்சாட்டு

சென்னை: லோக்சபா தேர்தல் காலத்தில், சி.ஏ. தேர்வு நடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாணவர்களுக்கு வழங்கிய வாக்குரிமையைப் பறிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர்...

பங்காருபேட்டையில் வியாபாரியிடம் 2.5 கிலோ தங்க நகைகள் பறிப்பு

தங்கவயல்: பங்காரு பேட்டையில், நகை வியாபாரியிடமிருந்து சுமார் 2.5 கிலோ தங்க நகைகளை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்தவர் கவுதம் சந்த், தங்க...

எம்பி பதவி பறிப்பு விவகாரம் தொடர்பாக மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: மக்களவையில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மக்களவையில் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்வி எழுப்ப...

மீஞ்சூரில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்டது புதுப்பேடு கிராமம். இங்கு வசித்து வருபவர் சுப்பிரமணி. இவரது மனைவி தங்கமணி (வயது 62). இவர் மீஞ்சூர் பஜாருக்கு...

பாகிஸ்தான் அதிபரின் தனிச்செயலாளர் வாக்கர் அகமது பதவி பறிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பார்லிமென்ட் கலைக்கப்பட்டதை அடுத்து, இடைக்கால பிரதமராக அன்வர் உல் ஹக் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன் 2 அரசியலமைப்பு சட்டத்துக்கு...

அசாமில் போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் இருந்து செல்போன் பறிப்பு

கவுகாத்தி: அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள உலுபரி பகுதியில் போலீஸ் தலைமையகம் உள்ளது. அதன் அருகிலேயே மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கான குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து...

ஓடும் மின்சார ரெயிலில் மாற்றுத்திறனாளியை மிரட்டி ‘கூகுள் பே’ மூலம் பணம் பறிப்பு

தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 40). மாற்றுத்திறனாளியான இவர், நேற்று முன்தினம், கால் சிகிச்சைக்காக, சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு,...

ஆரணியில் பால் வியாபாரியிடம் கத்தி முனையில் தங்க சங்கிலி பறிப்பு

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கண்ணூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 29). இவர் தண்டலச்சேரி பகுதியில் பால் கிடங்கு நடத்தி வருகிறார். இவர்...

கோவையில் மூதாட்டியிடம் நகை பணம் பறிப்பு

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மனைவி மரகதம் (60). இவர் தனது வீட்டின்...

செல்போன் பறிக்கும் கும்பலின் தலைவன் கைது

சென்னை;  சமீபத்தில் சென்னையில் அடுத்தடுத்து 10 பேரிடம் செல்போன் பறித்த அஜய், சபியுல்லா ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]