ஊடுருவல்காரர்களை பாதுகாக்க சில கட்சிகள் முயற்சி… மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு
குஜராத்: ஊடுருவல்காரர்களை பாதுகாக்க சில கட்சிகள் முயற்சி செய்கின்றன என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.…
சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல்
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி…
பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்… 30 பேர் உயிரிழப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தின் மீது அந்நாட்டு விமானப் படை…
காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி
ஜம்மு: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் மத்தியில் துப்பாக்கி சண்டை நடந்தததாக தகவல்கள் வெளியாகி…
மத்திய நைஜீரியாவில் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதல் சம்பவம்
அபுஜா: மத்திய நைஜீரியாவில் உள்ள கிராமத்தில் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகி உள்ளனர்…
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்… தாலிபான் பொறுப்பேற்பு
இஸ்லாமாபாத்: தற்கொலை தாக்குதலில் 16 வீரர்கள் பலியான சம்பவத்தில் இந்தியாவை பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இந்நிலையில் இந்த…
நக்சல்களின் இரண்டு முகாம்களை தகர்த்து அழித்த பாதுகாப்பு படை
புவனேஸ்வர்: ஒடிசாவில் நக்சல்களின் இரண்டு முகாம்களை பாதுகாப்பு படையினர் தகர்த்து அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…
தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதியா?
திருப்பூர்: திருப்பூர் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க நடந்த சதி குறித்து போலீசார்…
டில்லி ரயில்வே ஸ்டேஷனில் சந்தேகக்கேடயான பை பரபரப்பு
புதுடில்லி: தேசிய தலைநகர் டில்லி ரயில்வே ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத பை ஒன்றால் பயணிகளிடம்…
சத்தீஸ்கரில் மூன்று இடங்களில் சோதனை – 22 நக்சலைட்டுகள் கைது
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய முக்கிய சோதனையில்…