டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
தஞ்சாவூர்:அருமலைக்கோட்டை பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் போராட்டம்…
ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம்
ராமேஸ்வரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற சேசுராஜா, வியாகுளம், ஜெயபிரகாஷ், ஆரோக்ய மந்த்ரோ,…
சட்டசபையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அறிவிக்காவிட்டால் போராட்டம்: அன்புமணி எச்சரிக்கை
தமிழகத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிக்க…
சாலை மறியல் செய்த விசிக எம்எல்ஏ பாலாஜி விடுதலை..!!
சென்னை: பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து…
சாம்சங் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் குடும்பத்துடன் போராட்டம்..!!
பெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட…
புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என கூறுவது தவறான அணுகுமுறை: அமைச்சர் முத்துசாமி
ஈரோடு: இருமொழிக் கொள்கைக்காக தமிழகத்தில் பெரும் போராட்டம் நடந்துள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம்…
விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சியை…
திருவிடைமருதூரில் வழக்கறிஞர்கள் போராட்டம்
திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் துணை காவல்துறை கண்காணிப்பாளர் ராஜு பணியிடம் மாற்றம் செய்யக்கோரி திருவிடைமருதூர் துணை காவல்துறை…
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பாமக போராட்டம்: அன்புமணி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் சமூக நீதியை வலுப்படுத்த ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு…
மைசூரில் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து: போராட்டம், கற்கள் வீச்சு மற்றும் போலீசாரின் நடவடிக்கை
மைசூர்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற தலைவர்கள் குறித்து சமூக ஊடகங்களில்…