3-வது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது: எம்என்எஸ் எதிர்ப்பு..!!
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவசேனா (உத்தவ்)…
பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயம்: ராஜ் தாக்கரே பாஜக அரசுக்கு எச்சரிக்கை
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் விவகாரத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.…
உலகையே வென்ற ஔரங்கசீப் மகாராஷ்டிர மண்ணில் வீழ்ந்தார்: அமித்ஷா பேச்சு
ராய்காட்: மகாராஷ்டிர மக்களால் மிகவும் மதிக்கப்படும் மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 345-வது நினைவு…
மகாராஷ்டிராவில் இருந்து ஆர்எஸ்எஸ் பிரதமரை தேர்ந்தெடுக்கும்: சஞ்சய் ராவத்
மும்பை: மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், “பிரதமர் நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு வருவதற்கு…
சாவா திரைப்படம் ரூ.761 கோடி வசூல் வேட்டை
மும்பை: வெளியான 33 நாட்களில் ரூ.761 கோடி வசூலை கடந்துள்ளது நடிகை ராஷ்மிகா நடித்துள்ள "சாவா"…
மகாராஷ்டிராவில் கலவரம் நடந்த பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் கலவரம் வெடித்துள்ளது. இதனால் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
3816 பச்சிளம் குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றிய தாய்ப்பால் வங்கி..!!
மகாராஷ்டிராவின் அகோலா நகரில் உள்ள தாய்பால் வங்கி மூலம் இதுவரை 3,800 குழந்தைகள் பயனடைந்துள்ளதாக மருத்துவமனை…
சென்னை உட்பட நாடு முழுவதும் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை எதற்காக?
சென்னை : எஸ்டிபிஐ சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக சென்னை உட்பட நாடு முழுவதும் 12…
வெளி மாநிலங்களில் இருந்து கோழி மற்றும் முட்டை வாங்க தடை..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பறவைக் காய்ச்சலால் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய…
மராத்தி மொழியில் உரையாடுங்கள்… மகாராஷ்டிரா அரசு உத்தரவு
மகாராஷ்டிரா: அரசு அலுவலகங்களில் மராத்தி மொழியில் உரையாட வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா…