April 17, 2024

மத்திய அமைச்சர்

இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ராஜபாளையத்தில் ‘ரோடு ஷோ’

ராஜபாளையம்:ராஜபாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென்காசி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ்நாடு மக்கள்...

தேர்தல் நடத்தை விதிமீறல்: தி.மு.க. மத்திய அமைச்சருக்கு எதிராக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்கள் குறித்து பேசிய மத்திய பா.ஜ.க. இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் அவர்...

இந்தியாவின் பங்கை உலக விண்வெளி பொருளாதாரத்தில் 5 மடங்கு உயர்த்த இலக்கு..!!

புதுடெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள IN-SPAC மையத்தில் புதிய தொழில்நுட்ப மையத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-...

சனாதன தர்மத்தையோ, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவது ஆ. ராசாவை காப்பது யார்? மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கேள்வி

புதுடெல்லி: ஹிமாச்சல பிரதேசத்தின் ஹாமிர்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சனாதன தர்மத்தையோ, இந்துக்களையோ அல்லது ராமரையோ காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் பலமுறை அவமதிக்கும் வகையில்...

மத்திய அமைச்சர்கள் குழுவை மேற்குவங்க போலீசார் தடுத்து நிறுத்தியதால் சலசலப்பு

மேற்கு வங்கம்: சலசலப்பை ஏற்படுத்தி போலீசார்... மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகான் என்பவர் மீது பாலியல் புகார் கூறிய பெண்களை சந்திக்கச்...

அடுத்த 3 ஆண்டுகளில் சமூக வானொலி நிலையங்கள் ஆயிரமாக அதிகரிக்கப்படும்: மத்திய அமைச்சர் உறுதி

சென்னை: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனம் இணைந்து மண்டலசமுதாய வானொலி சம்மேளனம் (தெற்கு) என்ற நிகழ்ச்சியை சென்னையில் நேற்று...

கேரளாவுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்… முதல்வர் பினராயி தலைமையில் ஆர்ப்பாட்டம்

கேரளா: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்... கேரளாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் கூறி மத்திய அரசை கண்டித்து முதலமைச்சர் பினராயி தலைமையில் ஆர்ப்பாட்டம்...

கிலோ ரூ.29க்கு பாரத் அரிசி விற்பனை… மத்திய அமைச்சர் தொடக்கி வைத்தார்

புதுடில்லி: பாரத் அரிசி விற்பனை... கிலோ 29 ரூபாய்க்கு பாரத் அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகம் செய்து வைத்தார். அரிசி...

ஆந்திர மாநில தலைநகராக திருப்பதியை அறிவிக்க முன்னாள் மத்திய அமைச்சர் கோரிக்கை

திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் தலைநகராக திருப்பதியை அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தா மோகன்...

பாரத ரத்னா விருது: எல்.கே.அத்வானிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

பாட்னா: மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் பேட்டியளித்துள்ளார். முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவு செய்த பிரதமர் நரேந்திர...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]