April 19, 2024

மத்திய வங்கி

இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக தகவல்

கொழும்பு: வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில்...

உலக வங்கி அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளேன்… அமைச்சர் ஷெஹான் கூறுகிறார்

வாஷிங்டன்: வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள...

வட்டி வீதங்களை உயர்த்தும்  இலங்கை மத்திய வங்கி… சர்வதேச நாணயம் பாராட்டு

கொழும்பு:  கொள்கை வட்டிவீதங்களை அதிகரிக்கும் இலங்கையின் தீர்மானத்துக்கு, சர்வதேச நாணயநிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது பணவீக்கத்தை குறைப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக,இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர்...

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு

கொழும்பு: 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களினால்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]