March 28, 2024

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கலெக்டர் அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்

 மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழா உள்ளிட்ட ரூ.655.44 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மயிலாடுதுறையில் இன்று (மார்ச் 4) நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர்...

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ரயில் மூலம் மயிலாடுதுறை பயணம்

சென்னை: மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து ரயில் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல்...

மயிலாடுதுறையில் வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளராக காளியம்மாள் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நேற்று மாலை மயிலாடுதுறையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக, மன்னம்பந்தலில் உள்ள...

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்கள்

ராமநாதபுரம்: மழையால் சேதம்... ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதேபோல் மயிலாடுதுறை...

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை…!!

சென்னை: டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு...

4 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 4 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும்...

ரூ.2.86 லட்சம் மதிப்பில் அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செயற்கை கால்கள்: மா.சுப்பிரமணியன்

சென்னை: மயிலாடுதுறையைச் சேர்ந்த அபிநயா என்ற 13 வயது சிறுமி, ரத்த ஓட்டம் தடைப்பட்டு, முன் கால்கள் கருப்பாக இருந்ததால், எஸ்.எல்.இ., நோயால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில்...

துலாக்கட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை துலாக்கட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அம்பாள், பஞ்சமூர்த்தி சுவாமிகள் காவிரிக் கரையில் எழுந்தருளியுள்ளனர். அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகத்திற்கு பின் தீர்த்தவாரி நடந்தது....

மயிலாடுதுறையில் கனமழை… பள்ளிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அதிதீவிர கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்....

இழப்பீடு வழங்காததால் 3 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: தஞ்சாவூர் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, பாலம், தலையணை மதகு கட்ட கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு 2013 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கக்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]