May 26, 2024

மரண தண்டனை

நிதி மோசடி வழக்கில் கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை

ஹனாய்: கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை... வியட்நாம் நாட்டில் நிதி மோசடி வழக்கில் தொழிலதிபரான கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வியட்நாமில் கட்டுமான...

மோசடி வழக்கில் கோடீஸ்வர பெண்ணுக்கு மரண தண்டனை

ஹனோய்: வியட்நாம் தொழிலதிபர் ட்ரூங் மை லானுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவருக்கு எதிராக தீர்ப்பு வருகிறது....

23 வாக்குறுதிகள்… தமாகா தேர்தல் அறிக்கை வெளியீடு..!!

மக்களவைத் தேர்தலுக்கான தமாகா தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார். பொதுச்செயலாளர்கள் விடியல் சேகர், சக்தி...

முன்னாள் மனைவியின் குழந்தைகளை கொலை செய்த ஜோடி

சீனா: சீனாவில் புது வாழ்க்கையை தொடங்க இடையூறாக இருந்ததாக கூறி, முன்னாள் மனைவிக்கு பிறந்த 2 குழந்தைகளை ஒரு காதல் ஜோடி 15வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு...

கேரளா பாஜக பிரமுக படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 15 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

திருவனந்தபுரம்: கேரள பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 15 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழாவில் கடந்த 2021ம்...

நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்ற கடும் எதிர்ப்பு

அமெரிக்கா: கடும் எதிர்ப்பு எழுந்தது... அமெரிக்காவில் நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்ற கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்நாட்டில் கொலை வழக்கின் குற்றவாளி ஒருவருக்கு முதன்...

முதல் முறையாக நைட்ரஜன் வாயுவை செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம்

அட்மோர்: அமெரிக்காவில் 1988ம் ஆண்டு, மார்ச் 18ம் தேதி எலிசபெத் சென்னட் (45) என்ற பெண்மணி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்த விசாரணையில்...

ஈரானில் 7 மாதங்களில் 419 பேருக்கு மரண தண்டனை

தெஹ்ரான்: ஈரானில் கடந்த 7 மாதங்களில் 419 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் அபாயகரமான விகிதத்தில் மரண தண்டனைகளை நிறைவேற்றுவதாக குற்றம்...

மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களை கத்தாரில் இருந்து விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கர்

புதுடெல்லி: இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கத்தார் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை இன்று சந்தித்தேன். அப்போது,...

கத்தார் நீதிமன்றம் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்தது

கத்தார்: இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ள கத்தார் நீதிமன்றம். கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்படையைச் சேர்ந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]