சென்னையில் மழைநீரை சேமிக்க புதிய நீர்த்தேக்கம்..!!
சென்னை: சென்னையில் மழைநீரை சேமிக்க கோவளம் அருகே 4,375 ஏக்கர் பரப்பளவில் புதிய நீர்த்தேக்கம் ரூ.350…
கனமழையால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேங்கிய மழைநீர்..!!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று இரவு பெய்த கனமழையால் ஆண்டாள் கோயில் பெரிய பெருமாள் சன்னதி கல்…
ஊரப்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கும் அவல நிலை..!!
கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில் ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், ஐய்யஞ்சேரி உள்ளிட்ட…
மழைநீரில் மூழ்கி சேதம்… பூசணிக்காய் சாகுபடி விவசாயிகள் கவலை
உளுந்தூர்பேட்டை: ஃபெஞ்சல் புயல், மழையால் உளுந்தூர்பேட்டையில் பூசணிக்காய்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஃபெஞ்சல் புயல்…
ஏரிகள் உடைந்து வீட்டுக்குள் புகுந்த மழை நீரால் மக்கள் அவதி
செஞ்சி: செஞ்சி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்து பல ஏரிகளில் உடைந்து வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால்…
அரசின் செயல்பாடுகளை விமர்சித்த ஜெயக்குமாருக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி..!!
சென்னை: சென்னை பட்டாளம் பகுதியில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.…
தொடர் மழையால் கிடங்கல் ஏரி நிரம்பியது… சுற்றியுள்ள பகுதிக்குள் புகுந்த மழைநீர்
திண்டிவனம்: தொடர் கனமழை காரணமாக கிடங்கல் ஏரி நிரம்பியதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளது.…
தேத்தாக்குடி ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற வலியுறுத்தல்
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற மக்கள் கோரிக்கை…
வேளச்சேரி பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரம்..!!
சென்னை: சென்னை வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் அருகே ரயில்வே சாலையின் வடக்குப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க…
புலம்பெயர் தொழிலாளர்களுடன் மோதிய உள்ளூர் இளைஞர்கள்
திருப்பூர்: திருப்பூர் அருகே புலம்பெயர் தொழிலாளர்களுடன் உள்ளூர் இளைஞர்கள் மதுபோதையில் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை…