May 3, 2024

மழைநீர்

பருவமழை முன்னெச்சரிக்கை பணி: 23 ஆயிரம் ஊழியர்கள் தயார் நிலை

சென்னை: தயார்நிலையில் உள்ளனர்.... தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. டிசம்பர் மாத இறுதி வரையிலும் பருவமழை நீடிக்கும். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வடகிழக்கு...

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்…!

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று காலை தொடங்கிய கனமழை ஓரளவு ஓய்ந்தது. இதன்...

20 செ.மீ., மழை பெய்தாலும், ஒரு மணி நேரத்தில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை: கே.என்.நேரு தகவல்

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் கனமழை பெய்தாலும் மழைநீர் எங்கும் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

நிலத்தடி மழைநீர் சேகரிப்பு திட்டம் மீண்டும் அறிமுகம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்த மழைக்கு தமிழகம் தயாராக வேண்டும். மழைநீரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த தமிழக அரசு...

திருவனந்தபுரத்தில் கனமழையால் குடியிருப்புகளில் புகுந்த வெள்ளம்

திருவனந்தபுரம்: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்... கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடரும் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தேக்கு மூடு காலனி, கழக்கூட்டம், கண்ணமூலா, புத்தம்பாலம், போத்தங்கோடு, ஸ்ரீ...

கனமழையால் நவராத்திரிக்கு கொலு பொம்மைகள் தயாரிப்பு பாதிப்பு

மானாமதுரை: மானாமதுரை குலாலர் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழிலில் நூற்றாண்டுக்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர். நவராத்திரிக்கு கொலு பொம்மைகள் தயாராகி வருகின்றன. இதுதவிர கோவில்களுக்கு...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மீதமுள்ள கால்வாய் பணியை அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு

வண்டலூர்: சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டி புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து...

அவசரகால திட்டம் மூலமாக மழைநீரை வெளியேற்ற டெல்லி கவர்னர் நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லியில் ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இரவு விருந்து அளித்தபோது மழை பெய்ய தொடங்கியது. மாநாடு நடந்த பாரத மண்டபம் மழைநீரால்...

தூர் வாரியது சரியில்லை: விளைநிலங்களில் மழைநீர் புகும் அபாயம்

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புடலாத்தி கிராமத்தில் காஞ்சனாறு ஓடுகிறது. இது பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது மழைக்காலங்களை எதிர்கொள்வதற்காக...

கிளாம்பாக்கம் அருகே சாலையில் தேங்கிய மழைநீர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளான சிங்கபெருமாள்கோயில், சிராமமலைநகர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊர்ப்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சாலை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]