போதைப்பொருள் விவகாரம்: தமிழகத்தின் நிலையைப் பார்த்தால் கண்ணீர் வருகிறது: நிர்மலா சீதாராமன்
பல்லாவரம்: போதைப்பொருள் விவகாரத்தில் தமிழகத்தின் நிலை கண்ணீரை வரவழைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை தெரிவித்துள்ளார். பல்லாவரம் தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய...