April 20, 2024

மழைநீர்

போதைப்பொருள் விவகாரம்: தமிழகத்தின் நிலையைப் பார்த்தால் கண்ணீர் வருகிறது: நிர்மலா சீதாராமன்

பல்லாவரம்: போதைப்பொருள் விவகாரத்தில் தமிழகத்தின் நிலை கண்ணீரை வரவழைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை தெரிவித்துள்ளார். பல்லாவரம் தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய...

விருதுநகர் மாவட்டத்தில் கனமழை… தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்ததால் நகரின் நிலத்தடி நீர் ஆதாரங்களான சிறுகுளம், பெரியகுளம், திருத்தங்கல் செங்குளம் உள்ளிட்டவை...

5,000 ஏக்கர் நெற்பயிர் தண்ணீர் தேங்கி சேதம்.. முதுகுளத்தூர் விவசாயிகள் வேதனை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரம், பாம்பன், ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளில் 5 செ.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது. கடலாடியில் 41 மி.மீ.,...

மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: பழனிசாமி

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க....

அரசுப்பள்ளியை சூழ்ந்த மழைநீர்… திருவள்ளூர் மக்கள் அவதி

திருவள்ளூர்: வங்கக்கடலில் உருவாகி ஆந்திராவில் கரையைக்கடந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. மழை காரணமாக...

வடிகால் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.4000 கோடி… பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்: சீமான்

சென்னை: ''சென்னை எந்த நேரத்திலும் வெள்ளக்காடாக மாறாமல் தடுக்கும் வகையில், நகர கட்டுமானம் மற்றும் வடிகால் அமைப்பை உருவாக்க வேண்டும். 4,000 கோடி மதிப்பீட்டில் வடிகால் பணிகளுக்காக...

குத்தாலம் அருகே குண்டும், குழியுமான சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்

குத்தாலம்: குத்தாலம் அருகே கோமல் நகரில் குண்டும், குழியுமாக உள்ள சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளதால், சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை...

சென்னையில் தேங்கியுள்ள மழை நீர் அகற்ற நடவடிக்கை: ஆணையர் தகவல்

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடங்களில் தேங்கிய நீர் அகற்றப்படும் என்று ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி...

சென்னையில் பொதுமக்களை பாதுகாக்க நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்றி நிரந்தர வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி...

காண்டூர் கால்வாயில் மழைநீர் திருப்பி விடப்பட்டதால் விவசாயம் பாதிப்பு..!! விவசாயிகள் புகார்..!!

உடுமலை : உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து, காண்டூர் கால்வாயில், பருவமழைக்கு தண்ணீர் விடப்படுவதால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பிஏபி திட்டத்தின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]