May 3, 2024

மழைநீர்

கனமழையால் உதகையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு… கால்வாய் அடைப்பால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

உதகை: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். உதகை, பட்பயர்,...

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள் புகுந்தது மழைநீர்… பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம்: உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஆறாம் நாளான நேற்று முன்தினம் இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது. இரவு...

மணலி அருகே மழைநீர் கால்வாயில் எரிந்த நிலையில் மூதாட்டி பிணம்

சென்னை: சென்னை மணலி அரியலூர் சாலை சந்திப்பில் சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி இளைஞர்கள் மணலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி...

சென்னையில் மழைநீரை நிலத்திற்குள் உறிஞ்சும் வகையில் ஸ்பாஞ்ச் பூங்காக்கள் அமைக்க திட்டம்

சென்னை: சென்னையில் நீர் மேலாண்மை தொடர்பான பல்வேறு திட்டங்களை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க, 4,000...

மழைநீர் வடிகால் கட்டும் பணி தொடகம்- அமைச்சர் கே.என்.நேரு

சென்னை ; சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.406.97 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் மற்றும்...

ஆனைமலை அரசு பள்ளிக்குள் நீர் புகுந்ததால் மாணவர்கள் அவதி

ஆனைமலை: ஆனைமலை அரசு பள்ளிக்குள் மழைநீர் புகுந்ததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.கோவை மாவட்டம், ஆனைமலை முக்கோணம் பகுதியில்  ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]