April 18, 2024

மாநிலம்

மத்திய, மாநில அரசுகளுக்கு பெற்றோர் வலியுறுத்தல்

சென்னை : மாநிலம் முழுவதும் 8000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இத்திட்டத்தில் எல்.கே.ஜி அல்லது 1ம் வகுப்பில் சேருபவர்கள் கட்டணம் செலுத்தாமல்...

மத்திய ,மாநில அரசின் தலையீட்டால் மணிப்பூர் சூழலில் முன்னேற்றம் : பிரதமர்

புதுடெல்லி : தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். மணிப்பூர் விவகாரம் குறித்து அவர் பேசுகையில், “இந்தச் சூழலை விவேகத்துடன் கையாள்வது...

மேற்கு வங்க மாநிலத்தின் ராணாகாட் தொகுதி பாஜ எம்பி கார் மீது தாக்குதல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் ராணாகாட் தொகுதி பாஜ எம்பி ஜெகன்னாத் சர்க்கார். மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஜெகன்னாத் சர்க்கார் நாடியா மாவட்டத்தில் உள்ள சக்டாகாவிற்கு...

சிக்கிம் மாநிலத்திலும் பா.ஜ கூட்டணி முறிந்தது… தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) உடனான கூட்டணியை பாஜக முறித்துக் கொண்டது. அங்கு தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுடன்...

படப்பிடிப்பை முடித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்

சென்னை: எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், சமுத்திரக்கனி இணைந்து நடிக்க, இன்றைய சமூகத்தில் உணவுக்குப் பின்னால் இருக்கும் அரசியலைப் பற்றி அழுத்தமாகப்...

தமிழக மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்

தமிழ்நாடு : தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இதன் ஆணையராக நியமிக்கப்படுபவர், இரண்டு ஆண்டுகளுக்கு அந்த பதவியில்...

குஜராத் மாநில கடற்பகுதியில் 3,300 கிலோ போதை பொருள் பறிமுதல்

போர்பந்தர்: குஜராத் மாநில கடற்பகுதியில் இருந்து 3,300 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், மேலும் 5 பாகிஸ்தானியர்களை கைது செய்தனர். குஜராத் மாநிலம் போர்பந்தர்...

தெலங்கானா மாநில பாஜக தலைவர் ஓட்டலில் போதை மருந்து விருந்து

திருமலை : தெலங்கானா மாநில பாஜ தலைவர் ஓட்டலில் போதை மருந்து விருந்து நடந்ததாக பிரபல சினிமா இயக்குனர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு...

அக்பர்-சீதா விவகாரம்… திரிபுரா மாநில முதன்மை வன அதிகாரி சஸ்பெண்ட்

அகர்தலா: சிங்கங்களுக்கு அக்பர்-சீதா என பெயர் வைத்த திரிபுரா மாநில முதன்மை வன அதிகாரி பிரபின் லால் அகர்வாலை திரிபுரா பாஜக அரசு சஸ்பெண்ட் செய்தது. சிங்கங்களுக்கு...

யாத்திரையில் பங்கேற்குமாறு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு

அகிலேஷ் நிலை மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரை 37-வது நாளாக நேற்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]