பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
தென்காசி: லாரியால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு...தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளாவுக்குச் செல்லும் சாலையின் குறுகிய வளைவில் வைக்கோல் ஏற்றிய லாரி பழுதாகி நின்றதால், தமிழகம் -...
தென்காசி: லாரியால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு...தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளாவுக்குச் செல்லும் சாலையின் குறுகிய வளைவில் வைக்கோல் ஏற்றிய லாரி பழுதாகி நின்றதால், தமிழகம் -...
பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே இன்று அதிகாலை சென்டர் மீடியனில் மோதி கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. இதில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரந்தை, வடக்கு மாரந்தை, கோளந்தி, கோடிக்கரை இலந்தகரை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது....
சென்னை: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பீர் பாட்டில்களை ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிதறி கிடந்த பீர் பாட்டில்களை மூட்டை மூட்டையாக...
திருமலை: ஆந்திராவில் மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது லாரி மோதியதில் 8 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஒரு...
திருப்பூர்: திருப்பூர் அருகே ராட்சத இயந்திரம் ஏற்றி வந்த லாரி ஒன்று திருப்பத்தில் திரும்பும் போது கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில்...
செங்கல்பட்டு: திருவள்ளூரில் இருந்து விழுப்புரம் நோக்கி மதுபாட்டில்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பாக்கம் என்ற இடத்தில் லாரி சென்று...
காந்திநகர்: குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாடி பகுதியில் ஆற்றை கடக்க சாலையின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலத்தில் தினமும்...
பாபர்லோய்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பாபர்லோய் பகுதியில் இருந்து மினிவேன் ஒன்று புறப்பட்டது. அதில் திருமண விழாவுக்காக மணமகன் வீட்டார் சென்று கொண்டிருந்தனர். கோட்கியில் உள்ள...
சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் உயிரிழப்பு ஏற்படும் என்பதால், மத்திய மோட்டார் வாகன விதிகளை கடுமையாக அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய...