புல்லட் காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 48 தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகளை சேதப்படுத்திய புல்லட் காட்டு யானையை…
தாய் யானை இறந்தது… குட்டியை கூட்டத்தோடு சேர்க்க வனத்துறை முயற்சி
கோவை: அமர்ந்த நிலையில் தாய் யானை உயிரிழந்தது. குட்டியை யானைக் கூட்டத்தோடு சேர்க்க வனத்துறையினர் முயற்சி…
வண்டலூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு
வண்டலூர்: குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 7 அடி நீள மலைப்பாம்பை பிடித்து காப்புக் காட்டுக்குள் வனத்துறையினர்…
வாழைப்பழத்திற்காக சண்டை போட்டு ரயில்களை நிறுத்திய குரங்குகள்
பீகார்: ரெயில்கள் செய்ய குரங்குகளால் தடை… பீகாரில் வாழைப்பழத்துக்காக 2 குரங்குகள் போட்ட சண்டையால் பல…
வன உயிரினங்களை கடத்தி வந்த 3 பேர் கைது
ஒடிசா: வன உயிரினங்கள் கடத்தல்... ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு காரில் 23 வன உயிரினங்களை கடத்தி…
அட்டகாசம் செய்த குரங்குகள்… பிடித்து காட்டில் விட்ட வனத்துறை
திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்த நிலையில் 30க்கும் மேற்பட்டவைகளை பிடித்து காட்டிற்குள் வனத்துறையினர்…
இருசக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த கோதுமை நாகத்தை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
ஈரோடு: ஈரோட்டில் இருசக்கர வாகனத்தின் இருக்கையில் பதுங்கியிருந்த பாம்பை பிடித்து வனத்துறையிடம் பாம்பு பிடி வீரர்…