கழுகின் மீது ஜி.பி.எஸ்., கருவி… வனத்துறையினர் விசாரணை
பண்ருட்டி: வனத்துறை அதிகாரிகள் விசாரணை… கழுகின் மீது பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ் கருவி வாயிலாக கழுகின் நடமாட்டம்…
விரைவில் ஆலிவ் ரிட்லி ஆமைகளை பாதுகாக்க ‘டர்டில் வாக்’ என்ற புதிய ஆப் அறிமுகம்..!!
சென்னை: சென்னையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பெசன்ட் நகர், நீலாங்கரை, கோவளம், பழவேற்காடு உள்ளிட்ட இடங்களில் வனத்துறை…
கோவை அருகே மக்கள் வசிக்கும் பகுதியில் தஞ்சம் புகுந்த கடமான்கள்
கோவை: கோவை அருகே மக்கள் வசிப்பிடப் பகுதியில் கடமான்கள் தஞ்சம் அடைந்துள்ளன. இவற்றை வனத்துறையினர் கண்காணித்து…
தமிழகத்தில் மலையேற்ற கட்டணம் குறைப்பு..!!
கோவை: கடந்த 2018-ம் ஆண்டு தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றம் மேற்கொண்ட காட்டுத்தீயில் சிக்கி…
ஓசூர் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் யானைகள் கூட்டம் நுழைந்தது: வனத்துறையின் தீவிர கண்காணிப்பு
ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் அவ்வப்போது ஊருக்குள்…
கார்த்திகை மாத பௌர்ணமி… சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதியில்லை
விருதுநகர்: அனுமதி இல்லை… கார்த்திகை மாத பௌர்ணமிக்கு சதுரகிரி செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று…
“எனக்கு கூட சீட் இல்லாம இருக்கலாம்” – பொன்முடி வியூகம்..!!
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி தற்போது வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் அக்டோபர் 17-ம் தேதி…
டாக்ஸிக் படப்பிடிப்புக்காக மரங்கள் வெட்டப்பட்டதாக குற்றச்சாட்டு
சென்னை: டாக்ஸிக் படத்தின் ஷூட்டிங்கிற்காக கர்நாடக தலைநகர் பெங்களூரு அருகே உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான…
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரமைக்க வனத்துறை திட்டம்..!!
சென்னை: பள்ளிக்கரண சதுப்பு நிலத்தின் பரப்பளவு 698 ஹெக்டேராக சுருங்கிவிட்டது. 190 வகையான பறவைகள், 10…
வனத்துறையினரின் கூண்டில் சிக்கிய 5-வது சிறுத்தை..!!
மைசூர்: மைசூர் மாவட்டம், எச்.டி.கோட்டை டவுன் ஹவுசிங் போர்டை ஒட்டி நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் தசரதன்,…