May 22, 2024

வனத்துறை

தொடர் மழையால் சதுரகிரி செல்ல அனுமதி ரத்து: வனத்துறை அறிவிப்பு

வத்திராயிருப்பு: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், சதுரகிரி தரிசனம் செய்வதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே...

வெள்ள அபாயம்: மேகமலை அருவிக்கு செல்ல 3 நாட்களுக்கு வனத்துறை தடை!

தேனி: வெள்ள அபாயம் காரணமாக மேகமலை அருவியில் இன்று முதல் 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை...

வெள்ளிங்கிரி மலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்த பக்தர்கள் கூட்டம்

தொண்டாமுத்தூர்: கோவையை அடுத்த பூண்டி மலையடிவாரத்தில் இருந்து சுமார் 5.5 கி.மீ., தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளிங்கிரி மலை உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இம்மலையில்...

வனத்துறைக்கு வழங்கப்பட்ட டான்டீ தேயிலை தோட்டம்… தொழிலாளர்கள் பாதிப்பு

பந்தலுார்: நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, சேரம்பாடி அரசு தேயிலை எஸ்டேட் சரகம் 4 பகுதியில் வசிக்கும், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கணபதி, நீலகிரி கலெக்டர் மற்றும்...

மணிமுத்தாறு அருவியில் 4 மாதங்களுக்கு பிறகு குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

நெல்லை: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை செல்லும் வழியில் இயற்கை எழில் கொஞ்சும் மணிமுத்தாறு அருவி. நெல்லையில் இருந்து 42 கி.மீ., தொலைவில் மணிமுத்தாறு...

உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் முகாமிடும் வன விலங்குகள்

வால்பாறை: வனவிலங்குகள் உணவு, தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதியை நோக்கி படையெடுத்து வருகிறது. எனவே வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று...

தேர்தல் என்பதால் நாளை படகு சவாரி கட்: வந்து ஏமாறாதீங்க!!!

சென்னை: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முதல் கட்டமாக தமிழ்நாட்டில் நாளை (19ம் தேதி) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர்...

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம்… வனத்துறை எச்சரிக்கை

அரியலூர்: அரியலூர் செந்துறை அரசு மருத்துவமனை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. செந்துறை அருகே சிறுத்தை சுவரில் ஏறி குதிக்கும் காட்சிகள் சிசிடிவி...

டெல்லி-டேராடூன் விரைவுச் சாலை அமைக்க 7500 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என தகவல்

நொய்டா: டெல்லி-டேராடூன் விரைவுச் சாலை அமைக்க 7,500 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விரைவு சாலை வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் காட்டின்...

கோடை வெயில் காரணமாக வனப்பகுதியில் விலங்குகளின் தாகம் தீர்க்க வனத்துறை நடவடிக்கை

மேட்டூர்: சேலம் வனச்சரகமானது மேட்டூர், டேனிஷ்பேட்டை, ஏற்காடு, சேர்வராயன் தெற்கு, சேர்வராயன் வடக்கு மற்றும் வாழப்பாடி ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. இது மேட்டூர் வனச்சரகம், ஈரோடு மாவட்டம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]