சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்: கொடைக்கானலில் 4 முக்கிய இடங்களுக்கு மே 31 வரை நுழைவுக் கட்டணம் ரத்து
கொடைக்கானல்: கொடைக்கானலில் 4 முக்கிய இடங்களுக்கு மே 31 வரை நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்து.…
நெஞ்சை உருக்கும் நெகிழ்ச்சி: தண்ணீர் தாகத்தில் பேருந்தை வழிமறித்த குரங்குகள்!
புஷத்: நெகிழ வைத்த பயணிகள்… தண்ணீர் தாகத்தால் தவித்த குரங்கு ஒன்று பேருந்தை வழிமறித்து பயணிகளின்…
தென்னந்தோப்பில் 10 அடி நீள முதலை… ஹாயாக ஓய்வெடுத்தது
திருச்சி: திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கப்பேட்டையில் குடியிருப்புப் பகுதிக்கு அருகேயுள்ள தென்னந்தோப்பிற்குள் புகுந்து…
கவியருவிக்கு செல்லக்கூடாது… வனத்துறை கண்டிப்பான உத்தரவு
பொள்ளாச்சி: கவியருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவை மாவட்டம்…
கிணற்றில் தவறி விழுந்து குட்டி யானை உயிரிழந்ததால் சோகம்
திருவனந்தபுரம் : கிணற்றில் தவறி விழுந்து குட்டியானை பரிதாபமாக இருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள…
ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தமிழ்நாடு வனத் துறை சார்பில் ஈரநில பறவைகள் முதல் கட்ட கணக்கெடுப்பு பணி…
3 யானைகளின் சடலம் கண்டெடுப்பு… வனத்துறை விசாரணை
வேலூர்: சாத்கர் மலைப் பகுதியில் 3 யானைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை…
திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் வன உயிரியல் பூங்கா அமைக்க மீண்டும் முயற்சி?
திருச்சி: 16 ஆண்டுகளுக்கு பின்னர் எம்.ஆர். பாளையத்தில் மீண்டும் வன உயிரியல் பூங்கா அமைப்பதற்கான பணியை…
காட்டுப்பன்றியை வேட்டையாடிய 6 பேரை கைது செய்த வனத்துறை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடிய 6 பேரை வனத்துறையினர் கைது…
கவியருவியில் 2 நாட்களில் 3000 சுற்றுலாப் பயணிகள் வருகை
பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கவியருவியில் தினமும் சுற்றுலாப் பயணிகள்…