துரைமுருகன் மீதான வழக்குக்கு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: அமைச்சர் துரை முருகன் மற்றும் அவரது மனைவி மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு…
துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்கு தொடுத்துள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
ஆந்திரா : முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், லிபரேஷன் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான விஜயகுமார் என்பவர் ஆந்திர…
மதுபான ஊழல் வழக்கில் ஜெகன் கட்சி எம்.பி. மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்
விஜயவாடா: ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் ஜெகன் கட்சி எம்.பி. மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில்…
பீகார் வாக்காளர் பட்டியலில் அதிகமான வெளிநாட்டினர் கண்டுபிடிப்பு..தேர்தல் ஆணையம்
பாட்னா: பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய கள ஆய்வில்,…
ஆதார், வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவை அடையாள ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்படுமா?
புது டெல்லி: ஆதார், வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் அட்டையை அடையாள ஆவணங்களாக ஏற்றுக்கொள்வது குறித்து…
ஜெயலலிதாவிற்கு கொடநாட்டில் மணிமண்டபம் எழுப்புவோம்: சசிகலா உறுதி
கோத்தகிரி: மக்களுக்கான ஆட்சியை வழங்கிக்கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு கொடநாட்டில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின்…
நீதிபதி சத்ய நாராயண பிரசாத் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை : ஐகோர்ட் நீதிபதி சத்ய நாராயண பிரசாத் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.…
வங்கிக் குழு பொறியாளர்களை கூண்டோடு மாற்ற வலியுறுத்தல்
மதுரை: இந்தியாவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வீட்டுக் கடன் அல்லது அடமானக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது,…
வரைவு சட்டத்தை மத்திய அரசு முழுமையாக திரும்பப் பெற வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்
சென்னை: இதுகுறித்து செயல்தலைவர் ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:- ‘சட்டம் ஒரு…
திருவிடைமருதூரில் வழக்கறிஞர்கள் போராட்டம்
திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் துணை காவல்துறை கண்காணிப்பாளர் ராஜு பணியிடம் மாற்றம் செய்யக்கோரி திருவிடைமருதூர் துணை காவல்துறை…