May 5, 2024

வாகனங்கள்

நவம்பர் 1 முதல் இந்த வாகனங்கள் டெல்லியில் நுழைய தடை

டெல்லி: டெல்லியில் அதிக அளவில் ஏற்படும் காற்று மாசை தடுப்பதற்காக BS 6 வகை டீசல் என்ஜின்களை கொண்ட மின்சாரம் அல்லாத பேருந்துகள் நுழைவதற்கு டெல்லி போக்குவரத்து...

ஒரு வாகனத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து விபத்து

கெய்ரோ: வாகனத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் கசிவால் பல்வேறு வாகனங்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்துள்ளது. எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் ஒரே...

பனிப்பொழிவால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து

லூசியானா: வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்து... அமெரிக்காவின் லூசியானா நகரில் கடும் பனிப்பொழிவு காரணமாக 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்....

விஜயதசமி பண்டிகை… காவல்துறை ஆயுதங்கள் வாகனங்களுக்கு பூஜை

திருப்பதி: திருப்பதியில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு காவல்துறை ஆயுதங்கள் மற்றும் வாகனங்களுக்கு பூஜை நடைபெற்றது. திருப்பதி காவல்துறை போலீஸ் அணிவகுப்பு மைதான ஆயுதப்படை பிரிவில் ஆயுத பூஜை...

கனிம திருட்டு வழக்கு பதிவு செய்து 30 நாட்களுக்குள் வாகனங்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மணல் உள்ளிட்ட தாதுப்பொருட்கள் திருடப்பட்ட வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீட்டுத் தரக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் நூற்றுக்கும்...

வரியை உயர்த்தும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது

சென்னை: வரி உயர்த்தும் மசோதா... தமிழகத்தின் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான மசோதா சட்டசபையில் நிறைவேறியது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்...

மாசுபாட்டை குறைக்க வாகனங்களுக்கு கட்டுப்பாடு தேவை என வலியுறுத்தல்

டெல்லி: மாசுபாட்டைக் குறைக்க வாகனங்களுக்கு கட்டுப்பாடு தேவை என்று தேசிய நுரையீரல் நோய் தடுப்பு மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நுரையீரல் நோய் தடுப்பு மாநாட்டில்...

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.1) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய...

பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்து குவிந்து கிடக்கும் வாகனங்கள்

செங்கல்பட்டு: தேங்கி கிடக்கும் வாகனங்கள்... செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்த நிலையில் காவல்...

கனமழையால் தத்தளிக்கும் நாக்பூர்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாக்பூர்: நகர் முழுவதும் வெள்ளம்... மஹாராஷ்ட்ர மாநிலம் நாக்பூரில் பெய்த கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றது. அம்பாஜாரி ஏரி உடைந்து அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளை வெள்ளம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]