உத்தரபிரதேசம் / பெற்றோர் வாக்களித்தால் பிள்ளைகளுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்..!!
உத்தர பிரதேசம் : உத்தர பிரதேசத்தில் வாக்குப்பதிவை கூட்ட ஒரு கல்விக் குழுமம் பின்பற்றும் உத்தி பலரின் பாராட்டை பெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தின் 80 மக்களவை தொகுதிகளுக்கு...
உத்தர பிரதேசம் : உத்தர பிரதேசத்தில் வாக்குப்பதிவை கூட்ட ஒரு கல்விக் குழுமம் பின்பற்றும் உத்தி பலரின் பாராட்டை பெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தின் 80 மக்களவை தொகுதிகளுக்கு...
புதுடில்லி: உங்கள் ஒரு வாக்கு இந்தியாவில் நிகழும் அநீதிகளையும், அடக்குமுறைகளையும் அகற்றும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். காங்கிரசின் தேர்தல் வாக்குறுதி...
மக்களவை தேர்தலில் பிஹாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள உஜியார்பூர் தொகுதியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை இணை அமைச்சருமான நித்யானந்த் ராய் மூன்றாம் முறையாக போட்டியிடுகிறார்....
நியூயார்க்: பாலஸ்தீனத்தை ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக சேர்க்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா நேற்று வாக்களித்தது. கடந்த டிசம்பரில், காசாவில் போரை உடனடியாக நிறுத்த ஐ.நா சபையில்...
சென்னை: லோக்சபா தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், தமிழ்நாடு வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திரைப்பட நடிகர் விஜய்...
சென்னை: தமிழகம், புதுச்சேரியில்ல் ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள...
குஜராத்தில் உள்ள கெடா தொகுதியின் நாடியாட் வாக்குச் சாவடியில் நேற்று நடைபெற்ற லோக்சபா தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் கால் ஊனமுற்ற நபர் ஒருவர் தனது காலால்...
குஜராத்: குஜராத், சத்தீஸ்கர், பிகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் காந்திநகர்...
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் கோல்காபூர் மாவட்டம் தெர்வத் கிராமத்தில் சதாசிவ் மாலி(83) ம்றறும் அவரது 5 சகோதாரர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் 47 பேருடன் கூட்டுக் குடும்பமாக...
புவனேஸ்வர்: சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் உள்ள குருத்வாரா அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு...