சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஏர் சீனா விமான என்ஜினில் தீ
சிங்கப்பூர்: சீன விமானத்தில் தீ... சிங்கப்பூர் விமானநிலையத்தில் ஏர் சீனா விமான என்ஜினில் தீப்பிடித்தது. பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவின் செங்டு என்ற...
சிங்கப்பூர்: சீன விமானத்தில் தீ... சிங்கப்பூர் விமானநிலையத்தில் ஏர் சீனா விமான என்ஜினில் தீப்பிடித்தது. பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவின் செங்டு என்ற...
திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதில், துபாய் செல்லவிருந்த தமிழகத்தைச் சேர்ந்த பயணி ஒருவரை சோதனையிட்டதில், வெளிநாட்டு ரூபாய்...
சென்னை: நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக மத்திய உளவுத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து, நாடு முழுவதும்...
புதுடில்லி: சென்னை விமான நிலையத்தில் உள்ள திரையரங்கம் அடுத்த உத்தரவு வரும் வரை இயங்குவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை விமான நிலைய விரிவாக்கத்தின்...
சென்னை: சேலம் விமான நிலையத்தில் வருகிற செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளது கடந்த 1993ம் ஆண்டு தொடங்கப்பட்ட சேலம் காமலாபுரம் விமான...
மும்பை: நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை 2006 செப்டம்பரில் திருமணம் செய்தார். இவர்களுக்கு தற்போது தியா சூர்யா (15), தேவ் சூர்யா (13) என இரு குழந்தைகள்...
போர்ட்பிளேர்: அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான போர்ட்பிளேரில் வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று...
பெங்களூரு: தொழில்கள் மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் எம்.பி.பாட்டீல் பெங்களூருவில் நேற்று தனது துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். எம்.பி.பாட்டீல் கூறியதாவது:- சிவமொக்கா விமான நிலையத்திற்கு சில பணியாளர்களை...
சென்னை: இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அதிகளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின்...
ஐதராபாத்: ஐதராபாத் விமான நிலைய மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண் பெரும் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டார். தற்கொலைக்கு முயன்ற பெண் பெங்களூரை சேர்ந்த சுவேதா என்பவர்...