மோடி தொடங்கி வைத்த வேளாண் முன்னேற்ற திட்டம் – விவசாய வளர்ச்சிக்காக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
புதுடில்லியில் நடைபெற்ற சிறப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி ரூ.35,440 கோடி மதிப்பிலான புதிய வேளாண்…
வேளாண் சார்ந்த ஸ்டார்ட் அப் தொழில் துவங்க ரூ. 10 லட்சம் மானியம்
தஞ்சாவூர்: வேளாண் சார்ந்த ஸ்டார்ட் அப் தொழில் துவங்க ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது என தஞ்சாவூர்…
ஒருங்கிணைந்த களை கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை
சென்னை: காவிரி பாசன பகுதியில் களைகளை கட்டுப்படுத்த மேலாண்மை முறைகள், ஒருங்கிணைந்த களை கட்டுப்பாடு குறித்து…
குறுவை நெல் பயிர் காப்பீட்டிற்கு கால அவகாசம் நீட்டிப்பு
திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களில் குருவை நெல் சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள்,…
தேனி மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர அழைப்பு – கலெக்டர் அறிவிப்பு
தேனி மாவட்ட விவசாயிகள், இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் சேதத்திலிருந்து பாதுகாப்பு பெற, பிரதமரின் பயிர்…
விவசாய நீருக்கு வரி விதிப்பு திட்டம்: விவாதங்களும் எதிர்ப்பும்
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டில் குடிநீரை பாதுகாக்கும் நோக்கில் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். பிரதம…
கடன்களில் சிபில் மதிப்பெண் முறையை கைவிட வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..!!
சென்னை: விவசாய வணிகங்களுக்கான கடன்களில் சிபில் மதிப்பெண் முறையை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
50 ஆயிரம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்: செந்தில் பாலாஜி அறிவிப்பு
சட்டப்பேரவையில் நேற்று எரிசக்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து மின்துறை அமைச்சர் செந்தில்…
நெல் நாற்றங்காலில் பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க பூச்சிகளை கண்காணிப்பது அவசியம்
தஞ்சாவூர்: ஒருங்கிணைந்த முறையில் நெல் நாற்றங்காலில் பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க பூச்சிகளை கண்காணிப்பது அவசியம்…
வீட்டுக்குள்ளேயே விவசாயம் பாருங்க… மாடித் தோட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடி
சென்னை: தமிழகத்தில் குடும்பத்திற்கு தேவையான அன்றாட காய்கறி தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ளவும், குடும்ப…