April 20, 2024

arrested

டெல்லி ….ஊழல் வழக்கில் கவிதாவிடம் சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள அவரது...

பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம்… முக்கிய குற்றவாளி கைது

புதுடெல்லி: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக என்ஐஏ அறிவித்துள்ளது. பெங்களூரு புரூக்ஃபீல்டில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் மார்ச் 1ஆம் தேதி...

காவலில் உள்ள டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு

டெல்லி: டெல்லி மதுக் கொள்கை வழக்கில் முதல்வர் கேஜ்ரிவால் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். அரவிந்த் கேஜ்ரிவாலை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அமலாக்க இயக்குனரகத்தின்...

மாஸ்கோ இசை அரங்கில் நடந்த தாக்குதலி இறந்தவர்கள் 133 பேர்… அதிகாரப்பூர்வ தகவல்

மாஸ்கோ: 133 பேர் உயிரிழப்பு... மாஸ்கோவில் இசை அரங்கில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 133 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 107 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மார்ச் 31 இந்தியா கூட்டணி சார்பில் பேரணி

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மார்ச் 31-ம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்பட உள்ளது. டெல்லி அரசின் மதுபான...

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை… 5 பேர் கைது

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு...

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...

குஜராத் பல்கலைகழக விடுதியில் வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய 5 பேர் கைது

அகமதாபாத்: குஜராத் பல்கலைகழக விடுதியில் தொழுகையின் போது வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய சம்பவத்தில் இதுவரை 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் பல்கலைகழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள்,...

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழகம் : வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் கடுமையாக தாக்கியும், அவர்களிடம் உள்ள வலை, ஜிபிஎஸ் கருவிகள் உட்பட மீன்பிடி...

சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேர் இந்திய கடற்படையால் கைது

சோமாலியா: தொடர்ச்சியாக செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இன்னொரு புறம் சோமாலியா கடல் பகுதியில் செல்லும் சரக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]