டெல்லி ….ஊழல் வழக்கில் கவிதாவிடம் சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
புதுடெல்லி: டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள அவரது...