பள்ளி தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என கல்வித்துறை உறுதி
சென்னை: தமிழ்நாட்டில், 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6 மற்றும் மே 10ம் தேதிகளில் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது....
சென்னை: தமிழ்நாட்டில், 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6 மற்றும் மே 10ம் தேதிகளில் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது....
பீகார்: ஹிட்லர் 10 ஆண்டுகள் தான் ஆட்சி செய்தார், அது போல மோடியின் ஆட்சியும் 10 ஆண்டுகளுடன் நிறைவுறும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்....
புதுடில்லி: இளைஞர்களே, விழித்துக்கொண்டு உங்கள் எதிர்காலத்தை உருவாக்க சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள...
போபால்: மபி காங்கிரஸ் பட்டியல் இன்று வெளியாகும் என்று கமல்நாத் தெரிவித்தார். மபி காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் நேற்று உஜ்ஜைனியில் நடந்த ராகுல் யாத்திரையில் இணைந்தார்....
டெல்லி: பாஜக அரசு என்பது பொய்க்கும் அநீதிக்கும் உத்தரவாதம், நாட்டின் கனவுகளுக்கு காங்கிரஸ் நீதி வழங்கும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...
சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும்...
தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய முதல்வர் சந்திரசேகர ராவ் நிச்சயம் சிறை செல்வார் என்றும் அப்போது அவருக்கு படுக்கை வசதிகள் செய்து கொடுப்போம்...
ராஜஸ்தான்: வரி குறைக்கப்படும்... ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தாராநகர் என்ற இடத்தில்...
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் 3-வது நாள் கூட்டம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்நிலையில்...
புதுடெல்லி: மே 19 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது மற்றும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள்...