உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.5 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல்
சென்னை: சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்...
சென்னை: சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்...
ஓசூர்: ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் முத்தழகு தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சரக்கு வேனை நிறுத்தி...
ராஞ்சி: ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி உள்ளது. ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது...
டெல்லி: டெல்லி மதுக்கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று மாலை திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை பரிசோதித்தபோது அவரது ரத்தத்தில்...
கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்....
ஆஸ்திரேலியா: தடை விதித்தது... ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் உயிரிழந்த நிலையில், சிறையில் அவரை மோசமாக நடத்தியதாகக் கூறி ஏழு ரஷ்ய சிறை அதிகாரிகள்...
உடுமலை: வெள்ள அபாய எச்சரிக்கை... கனமழை காரணமாக அமராவதி அணை நீர்மட்டம் 84 அடியை நெருங்கியது. அணையிலிருந்து எந்நேரமும் தண்ணீர் திறக்கப்படும் என்பதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள...
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஷாகீத் வீர் நாராயண் கிரிக்கெட் மைதானம் நிர்வாகம் ரூ.3.16 கோடிக்கு மின் கட்டண பாக்கி வைத்துள்ளதாம். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஷாகீத்...
சென்னை: மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தின் நிலையை மக்கள் அறிந்து கொள்ள புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், பணம்...
ஸ்பெயின்: பரவி வரும் காட்டுத்தீ... ஸ்பெயினின் தெனேரிஃபேயில் தொடர்ந்து காட்டு தீ பரவி வருவதால் அதன் அருகில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்....