பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த தொழிலதிபர் கைது
லக்னோ : மொராதாபாத்தில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளியான ஷாசாத்தை உ.பி. பயங்கரவாத தடுப்புப் பிரிவு கைது…
‘காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் தேவையில்லை’ – இந்தியா
புதுடில்லியில் வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது,…
வலுவான பதிலடி கொடுக்கப்படும்… பிரதமர் மோடி எச்சரிக்கை
புதுதில்லி: பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டால், வலுவான பதிலடி கொடுக்கப்படும் என போர் நிறுத்தம் குறித்து…
பாகிஸ்தான் குறித்த ரஜினிகாந்த் கருத்து – சென்னை விமான நிலையத்தில் பதிலடி
சென்னையில் நடந்த ஓர் சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது. ரஜினிகாந்த் விமான நிலையத்துக்குள் நுழைந்ததும், அன்னையர் தின…
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் தோல்வி; ஜம்முவில் ஆய்வு செய்யும் உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் தோல்வியில் முடிந்ததாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.…
தன் நாட்டு மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்ட சிங்கப்பூர் அரசு
சிங்கப்பூர்: பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலினால் இந்திய, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான்…
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பதற்றம்: பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி
ஸ்ரீநகர் அருகே ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் மீண்டும் ஒரு முறை பதற்றம் மூட்டும் சூழ்நிலை…
தீவிரவாதிகள் அழியும் வரை எங்கள் நடவடிக்கை தொடரும்… மத்திய அமைச்சர் சூளுரை
புதுடில்லி: தீவிரவாதிகள் அழியும் வரை எங்களின் நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா…
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக மணிப்பூரில் வங்கதேச நுழைவாளர்கள் மீது காவல்துறை கண்காணிப்பு தீவிரம்
இம்பால்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, நாட்டின் பிற பகுதிகளில் உள் பாதுகாப்பு நடவடிக்கைகள்…
அட்டாரி-வாகா எல்லையில் கதவுகள் திறக்கப்படாமலேயே கொடியிறக்க நிகழ்வு
சண்டிகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அட்டாரி-வாகா எல்லை மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால்…