அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ கடல் அட்டை பறிமுதல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல்…
பிறந்த நாள் அன்றே விபத்தில் இறந்த பேராசிரியர்
பாலக்காடு : பிறந்தநாள் அன்று விபத்தில் பேராசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை…
முகர்பா சவுக் ரெயில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்
புதுடெல்லி: ரெயில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென பாலத்தின் கைப்பிடி சுவரில் மோதி உடைத்து…
விதிகள் மீறியதாக தவெக நிர்வாகிகள் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு
திருச்சி: விதிகள் மீறப்பட்டதாக தவெக நிர்வாகிகள் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சியில் தவெக…
கார் பிராண்ட் தூதர்கள் ஷாரூக், தீபிகா மீது வழக்குப்பதிவு
மும்பை: ஷாரூக் மீது வழக்குப்பதிவு… ராஜஸ்தானின் பாரத்பூரில் உள்ள கோர்ட்டில், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும்…
காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை
திருவனந்தபுரம்: பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் புதுப்பெண் தூக்கில் தொங்கி…
மும்பையில் சொகுசு காரின் மீது ஏறி நடனமாடிய இளம் பெண் மீது வழக்குப்பதிவு
மும்பை: ஓடும் காரின் மேல் ஏறி நடனமாடிய இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை…
மத்திய அமைச்சர் பஸ்வானுக்கு கொலை மிரட்டல்… போலீசார் விசாரணை
பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பீகார்…
பள்ளிக்கு அரிவாளுடன் வந்து சக மாணவரை மிரட்டிய மாணவரால் பரபரப்பு
தென்காசி: அரசு பள்ளிக்கு அரிவாளுடன் வந்த பிளஸ்-2 மாணவன் சக மாணவரை மிரட்டியதால் கடும் அதிர்ச்சி…
ரிதன்யா மரணம்… நாம் தமிழர் சீமான் கடும் குற்றச்சாட்டு
சென்னை; ரிதன்யா மரணம் வெறும் தற்கொலை அல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்…