April 20, 2024

cell phone

செல்போன் கோபுரங்கள் தேவையில்லை…சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பெய்ஜிங்: சீன விஞ்ஞானி குய் வான்ஜாவோ கூறியதாவது. செல்போன் கோபுரங்களுக்குப் பதிலாக, நேரடியாக செயற்கைக்கோள்கள் வழியாக செல்போன் அழைப்பை மேற்கொள்ளும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொலைத் தொடர்புத்...

தேர்தலுக்கு பின்னர் உயர காத்திருக்கும் செல்போன் கட்டணங்கள்

புதுடில்லி: செல்போன் கட்டணங்கள் உயர்கிறது... நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் செல்போன் கட்டணம் 15% முதல் 17% வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு டிசம்பர்...

கெஜ்ரிவாலின் செல்போன் விவரம்… ஆப்பிள் நிறுவன உதவியை நாடிய ஈடி

புதுடெல்லி: கெஜ்ரிவாலின் செல்போன் விவரங்களை சேகரிக்க ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை அமலாக்க இயக்குனரகம் நாடியுள்ளது. மதுபானக் கொள்கை மீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த்...

பிரேஸ்லெட்டாக அணியக்கூடிய செல்போன்கள் அறிமுகம்

ஸ்பெயின்: வளைத்து பிரேஸ்லெட்டாக அணியக்கூடிய செல்ஃபோன்கள் அறிமுகப்படுத்துப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளன. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெறும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் என்ற செல்ஃபோன் கண்காட்சியில், வளைக்கக்கூடிய...

பள்ளிகளில் செல்போனுக்குத் தடை… பிரதமர் ரிஷி சுனக் அதிரடி

இங்கிலாந்து: இங்கிலாந்தில் பள்ளிகள் அனைத்திலும் செல்போன்களுக்கு தடை விதித்து பிரதமர் ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகிறது. பள்ளிப்...

கங்குலியின் காஸ்ட்லி போன் காணோம்

மும்பை: இந்தியனின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் வீட்டில் இருந்து விலை உயர்ந்த அவரது செல்ஃபோன் திருட்டுப் போய் உள்ளது. இது குறித்து அவர் போலீசில் புகார்...

புதிய வாடிக்கையாளர்களுக்கு செல்போன் செயலியில் முதலீடு செய்ய கட்டுப்பாடு

கோவை : கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தின் ஆப்பை பதிவு செய்து அதில் வரும் விளம்பரங்களை பார்த்து தினமும் ரூ.1,000 வரை (முதலீட்டு தொகையை...

செல்போன் தயாரிப்பில் பின்தங்கிய சீனா

இந்தியா: உலக அளவில் செல்போன் உற்பத்தி மற்றும் அதற்கான உதிரிப் பாகங்கள் தயாரிப்பு ஏற்றுமதியில் இத்தனை ஆண்டுகளாக சீனா ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், இந்தியாவின் குறிப்பிட்ட...

கண்கள் வறட்சி அடைகிறதா: தவிர்க்க என்ன செய்யலாம்?

சென்னை: ஆண் பெண் ஆகிய இருபாலாருடைய கண்களும் வறட்சி அடைய பல‌ காரணங்கள் இருக்கிறது. பொதுவான காரணங்களாக, அதிகநேரம் கம்யூட்டர் பார்ப்ப‍தும், செல்போன் உபயோகப்படுத்துவதும், அதிக நேரம்...

பழனி கோவிலுக்கு டிச., 19-ம் தேதி முதல் செல்போன் கொண்டு சென்றால் அபராதம்

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில், நீதிமன்ற உத்தரவுப்படி, செல்போன், கேமரா, வீடியோ பதிவு கருவிகள் கொண்டு செல்ல, டிச., 19-ம் தேதி முதல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]