May 3, 2024

cell phone

மாணவர்களிடம் செல்போனில் பேசிய பிரபாஸ்

மும்பை: சமீபத்தில் மும்பை ஐஐடி வளாகத்தில், ‘டெக்ஃபெஸ்ட்’ என்ற பெயரில் ஆசியாவின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா நடந்தது. இதில், ‘கல்கி 2898 AD’ படத்தின்...

சாம்சங் செல்போன் வரிசையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கும் ஆபத்து

இந்தியா: மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்தியக் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (Indian Computer Emergency Response Team...

10 டன் எடை கொண்ட செல்போன் டவர் மாயம்

உஜ்ஜைனி: உத்தரப் பிரதேச மாநிலம், கெளசாம்பி மாவட்டம், உஜ்ஜைனி கிராமத்தில் 10 டன் எடை கொண்ட செல்போன் டவர் திருடுபோனதாக டெக்னீஷியன் ராஜேஷ்குமார் யாதவ் என்பவர், சந்தீபன்காட்...

41 தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க சுரங்கத்திற்குள் வீடியோ கேம், செல்போன் கிரிக்கெட் பேட் அனுப்பி வைப்பு

உத்தரகாசி: சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு வீடியோ கேம் செல்போன், கிரிக்கெட் பேட் ஆகியன அனுப்பி வைக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர். உத்தரகாண்ட் மாநிலத்தின்...

தடையை மீறி திருச்செந்தூர் கோயிலில் செல்போனில் புகைப்படம் எடுத்த ஆளுநர்

உடன்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பஞ்சலிங்கம் முன் எடுத்த படத்தை பேஸ்புக் வலை தளத்தில் பதிவேற்றியுள்ளார். இது பக்தர்களிடையே அதிர்ச்சியை...

செல்போனை ஒட்டுக்கேட்பது திருடர்கள் செய்யும் செயல்… ராகுல் காந்தி சாடல்

இந்தியா: எதிர்க்கட்சி தலைவர்களான சி.பி.ஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் , திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ரா, சிவசேனா கட்சியின் உத்தவ்...

நாட்டு மக்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்ட சோதனைச் செய்தி

இந்தியா: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் பான்-இந்தியா அவசர எச்சரிக்கை அமைப்பை சோதிக்க மக்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது இந்திய அரசின்...

கோவை காவல் நிலையத்தில் பெண் இறந்த சம்பவத்தில் நீதிபதி விசாரணை

திருச்செந்தூர்: 2ம் நாளாக விசாரணை... திருச்செந்தூர் கோயிலில் ஒன்றரை வயது குழந்தையை கடத்தியதாக கைது செய்யப்பட்டு கோவை காவல்நிலையத்தில் விசாரணையின் போது பெண் உயிரிழந்த விவகாரத்தில் 2-வது...

பழநி கோயிலில் இன்று முதல் செல்போனுக்கு தடை

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் 3வது வீடு. இக்கோயிலில் உள்ள மூலவர் சிலை போகர் என்ற சித்தரால் அரிய வகை நவபாஷாணத்தால் செய்யப்பட்டது....

ஆசிய விளையாட்டு போட்டியை பார்க்க வந்து செல்போனை தொலைத்த சிறுமி: கண்டுபிடித்து தந்த ஊழியர்கள்

ஹாங்ஸூ: தேடி பிடித்து ஒப்படைத்தனர்... சீனாவில் ஹாங்ஸு நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு நடைபெறும் செஸ் போட்டியில் பங்கேற்க ஹாங்காங்கைச் சேர்ந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]