May 20, 2024

Centers

வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி பழுதின்றி இயங்க தேர்தல் அதிகாரிகளுக்கு சத்யபிரத சாஹூ அறிவுறுத்தல்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில்ல் ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள...

புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இன்று முதல் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அ.சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தற்போது, வாகனங்கள் ஓட்டுவதற்கான எல்.எல்.ஆர்., பெற, ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள்,...

43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 43,000-க்கும் மேற்பட்ட மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடந்தது. போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின்...

கணினி முன்பதிவு மையங்கள் பிற்பகல் வரை மட்டுமே இயங்கும்… தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஜனவரி 15ம் தேதி பொங்கல் விடுமுறை நாளில் கணினி முன்பதிவு மையங்கள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது....

மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கை 25,000 ஆக உயர்வு: பிரதமர் மோடி

புதுடெல்லி: மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000-லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வளர்ந்த இந்தியா சபத யாத்ராவின் பயனாளிகளுடன்...

மேற்கு வங்கம் உட்பட 7 தொகுதி வாக்குகள் இன்று எண்ணிக்கை

புதுடில்லி: இன்று வாக்கு எண்ணிக்கை... கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடைபெற்ற 7 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. உத்தரகாண்டில் உள்ள...

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை மையங்களை அதிகரிக்க ஹீரோ முடிவு

இந்தியா: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்க ஹீரோ மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. ஹீரோ இந்த ஆண்டு இந்தியாவில் 100 இந்திய நகரங்களில் விடா பிராண்டின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]