May 6, 2024

Completion

மண்வாசனை படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு… வைரமுத்து டுவீட்

சினிமா: பாரதிராஜாவின் 'மண்வாசனை' படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,...

மிஸ் மேகி படத்தின் படப்பிடிப்பு நிறைவை லேடி கெட்டப்பில் கொண்டாடிய யோகிபாபு

சினிமா: தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு தற்போது இயக்குனர் லதா ஆர் மணியரசு இயக்கத்தில் 'மிஸ் மேகி' என்ற படத்தில் நடித்து வருகிறார்....

டெல்லியில் நடைபெற்ற இரண்டு நாள் G20 உச்சிமாநாடு நிறைவடைந்தது

டெல்லியில் நடைபெற்ற இரண்டு நாள் G20 உச்சிமாநாட்டை நிறைவு செய்வதாக அறிவித்தார். பிரேசில் அடுத்த ஆண்டு டி20 மாநாட்டை நடத்தவுள்ளது. தலைமைப் பொறுப்பை பிரேசில் அதிபரிடம் பிரதமர்...

படப்பிடிப்பை நிறைவு செய்த அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் படக்குழு

சினிமா: அறிமுக இயக்குனர் தினேஷ் இலச்சுமணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தீயவர் குலைகள் நடுங்க. இப்படத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும்,...

ரோமியோ படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய் ஆண்டனி

சினிமா: விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் ‘ரோமியோ’. இப்படம் அடுத்த கோடையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர் விஜய் ஆண்டனி தற்போது விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் 'ரோமியோ'...

எஸ்கே21 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு

சினிமா: தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மாவீரன் வெற்றிக்குப் பிறகு தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி...

ஆதித்யா எல்-1 ஒத்திகை நிறைவு… விண்ணில் பறக்க ரெடி

ஐதராபாத்: ஒத்திகை நிறைவு... ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. கடந்த மாதம் சந்திரயான் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர்,...

சூர்யா, சிக்கந்தர் மீது யூடியூபர் புகார் மனு

சென்னை: கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்... கோவை பெண் யூடியூபர் ஒருவர் தனக்கு ரவுடி பேபி சூர்யா சிக்கந்தர் கொலை மிரட்டல் விடுப்பதாக மதுரை காவல் ஆணையர்...

லடாக்கில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சித்திரங்கள்

லடாக்: லடாக்கில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான ஓவியர்கள், கலைஞர்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சித்திரங்களைத் தீட்டி வருகின்றனர். இது பார்ப்பவர்கள் கவர்ந்து இழுத்து வருகிறது. மிக உயரமான பரப்பில்...

பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான களஆய்வு பணிகள் நிறைவு

பாட்னா: பீகாரில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முதல்வர் நிதிஷ்குமார் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொங்கப்பட்டது. இந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]