மோடி, ஈடி எதற்கும் அஞ்ச மாட்டோம்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி
சென்னை : மோடி, ஈடி எதற்கும் அஞ்ச மாட்டோம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்…
இந்திய மக்கள் மீது இனவெறி ரீதியான தாக்குதலுக்கு அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் கண்டனம்
டப்ளின்: அயர்லாந்து அதிபர் கண்டனம்… கடந்த சில வாரங்களாக அயர்லாந்தில் வசித்து வரும் இந்திய மக்கள்…
இந்தியா அடிபணியாது… முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உறுதி
புதுடெல்லி: அச்சுறுத்தல்களுக்கு இந்தியா அடிபணியாது என்று முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இந்திய…
பழனிசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி கவலைப்பட வேண்டாம்: பெ. சண்முகம்
திருவாரூர்: பீகார் மாநிலத் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டதைக் கண்டித்து…
தேசிய விருது என்ன ஓய்வூதியமா? நடிகை ஊர்வசி கண்டனம்
சென்னை: தேசிய விருதை ஓய்வூதியமாக கருத முடியாது என்று தேர்வுக்குழுவுக்கு நடிகை ஊர்வசி கண்டனம் தெரிவித்துள்ளார்.…
அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொள்வதில்லை… டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு
புதுடெல்லி: அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள சிலர் ஒப்புக்கொள்வதில்லை என்று சித்தராமையாவை டி.கே. சிவகுமார் தாக்கி பேசியுள்ளார்.…
ராகுல்காந்தி பேச்சுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
புதுடெல்லி: உண்மையான இந்தியர் இப்படி பேச மாட்டார் என்று ராகுல்காந்தி கருத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்…
திமுக எம்எல்ஏவுக்கு கண்டனம் தெரிவித்த நயினார் நாகேந்திரன்
சென்னை: தி.மு.க. எம்.எல்.ஏ. இளைஞரை மிரட்டிய சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம்…
சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் கைதுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
சென்னை: மத மாற்ற புகாரில் கேரளாவைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…
முதல்வரை ஒருமையில் பேசுவது நாகரீகமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்
சென்னை: முதலமைச்சரை ஒருமையில் பேசுவது நாகரீகமல்ல என்று முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்சுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்…