April 24, 2024

Cotton

ஆரோக்கியத்தை உயர்த்தும் தினை பருத்தி பால்

சென்னை: தினையில் உள்ள மாவுச்சத்து, குழந்தைகள் மற்றும் அதிக உடல் உழைப்பு கொண்டவர்களுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. தினையில் புரதச்சத்து அதிகம் உள்ளதால், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்ற...

ஆரணி பகுதியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

பெரியபாளையம்: ஆரணி பகுதியில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப்,...

மாத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள டயர் குடோனில் தீ விபத்து

சென்னை: சென்னை மாத்தூர் மஞ்சம்பாக்கம் அருகே காலி இடத்தில் அடுக்கி வைக்கப்பட்ட டயர்கள் திடீரென்று தீ பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்துள்ளது. மாத்தூரில் சென்னை...

கோடை காலத்தில் ஆடைகளை பேஷனாக, இதமாக தேர்வு செய்யும் முறை

சென்னை: இந்தியா ஒரு வெப்ப பிரதேச நாடாகும். அதனால் கோடைக் காலத்தில் வெப்பம் அதிகளவில் காணப்படும். எனவே கோடைக்காலத்தில் நாம் அணிய வேண்டிய உடைகள் இதமானதாகவும், அதே...

தூத்துக்குடி உணவு பாதுகாப்பு குடோனில் 8,000 டன் அரிசி நாசம்

தூத்துக்குடி: வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி மாவட்டமே சின்னாபின்னமாக சிதைந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. மாவட்டம் முழுவதும்...

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து.. விசாரணை நடத்த சிறப்பு அதிகாரி நியமனம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள பட்டாசு குடோனில் கடந்த 29ம் தேதி காலை பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 15க்கும்...

பாபநாசம் ஒழுங்குறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம்ட பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் 1471 லாட்...

பருத்தி விலை வீழ்ச்சி… கவலையில் விழுப்புரம் விவசாயிகள்

விழுப்புரம்: விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில்...

திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம்

நாகப்பட்டினம்: திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகும். இங்கு பாரம்பரியமாக நெல்...

தினை பருத்தி பால் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க!!!

சென்னை:  உடலை உறுதியாக்கும் சிறுதானிய உணவுகள் உங்களுக்கு உதவும்! ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தைப் பிடிப்பது சிறுதானியங்கள். தினையில் உள்ள மாவுச்சத்து, குழந்தைகள் மற்றும் அதிக உடல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]