தெருக்களில் உள்ள ஜாதிப் பெயர்களை அகற்றும் அரசாணை மீது நடவடிக்கை இல்லை: நீதிமன்றம் உத்தரவு
மதுரை: தெருக்களில் ஜாதி பெயர்களை அகற்றுவது தொடர்பான அரசாணை மீது மேலும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என…
நாடு முழுவதும் முஸ்லிம்கள் அதிகரிப்பதற்கு ஊடுருவலே காரணம்: அமித் ஷா பேச்சு
புது டெல்லி: நாடு முழுவதும் முஸ்லிம்கள் அதிகரிப்பதற்கு ஊடுருவலே காரணம் என்று அமித் ஷா கூறியது…
ஊட்டியில் முதல்முறையாக நாய்கள் பராமரிப்பு பூங்கா..!!
ஊட்டி: தமிழ்நாட்டில் முதல் முறையாக, ஊட்டி தாவரவியல் பூங்கா வளாகத்தில் ரூ. 40 லட்சம் செலவில்…
பாக் ஜலசந்தியை நீந்திச் சென்ற மாற்றுத்திறனாளி சிறுவன்..!!
ராமேஸ்வரம்: சென்னை முகப்பேர் மேற்கில் வசிக்கும் பெரியார் செல்வன் மற்றும் பத்மபிரியா தம்பதியரின் மகனான புவி…
அமைதிக்கான நோபல் பரிசுக்கு நான் மிகவும் தகுதியானவன்.. வழங்கப்படாவிட்டால் அது நாட்டிற்கு அவமானம்: டிரம்ப் வேதனை
வாஷிங்டன்: அமெரிக்க இராணுவ அதிகாரிகள் முன் பேசிய டிரம்ப், “அவர்கள் எனக்கு நோபல் பரிசு வழங்குவார்களா?…
காங்கிரஸ் நாட்டைக் கொள்ளையடிக்கிறது: பிரதமர் குற்றச்சாட்டு
ஜார்சுகுடா: பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒடிசாவில் ரூ.60,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.…
ஒற்றை விகித ஜிஎஸ்டி முறைக்கு நாடு தயாராக இல்லை: நிர்மலா சீதாராமன்
கொல்கத்தா: பல அடுக்கு ஜிஎஸ்டியை சீர்திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், நாடு ஒற்றை விகித…
குளிர்சாதன பெட்டி பயன்பாட்டில் சென்னை முதலிடத்தில் உள்ளது..!!
டெல்லி: குளிர்சாதன பெட்டி பயன்பாட்டில் சென்னை நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. சென்னை உட்பட பல இந்திய…
நேபாளத்தில் வாபஸ் பெறப்பட்ட ஊரடங்கு உத்தரவு..!!
நேபாளத்தில், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களின் வாரிசுகள் தங்கள் ஆடம்பர வாழ்க்கையின் படங்களை சமூக ஊடகங்களில்…
மௌனம் காத்த ஜெகதீப் தன்கர் பேசுவதற்காக நாடு காத்திருக்கிறது: காங்கிரஸ் கருத்து
புது டெல்லி: முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசுவதற்காக நாடு காத்திருக்கிறது என்று காங்கிரஸ்…