May 5, 2024

Country

மோடி தன்னை நாட்டை விட உயர்ந்தவராக கருதுகிறார்: சோனியா காந்தி குற்றச்சாட்டு

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று காங்கிரஸ் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர்...

பிரதமர் மோடி நாட்டையும் ஜனநாயகத்தையும் அழித்து வருகிறார்: சோனியா காந்தி

ஜெய்ப்பூர்: “பிரதமர் மோடி நாட்டையும் ஜனநாயகத்தையும் அழித்து வருகிறார். லோக்சபா தேர்தலுக்கு முன், எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்பட்டு, பா.ஜ.க.,வில் சேர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,'' என, காங்கிரஸ்...

பாஜ அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் ஆர்பாட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் சட்ட பேரவை தலைவர்கள்,பொது செயலாளர்கள் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் கட்சியின் வங்கி...

பிரான்ஸ் நாட்டு தூதர் காஞ்சிபுரம் வருகை

காஞ்சிபுரம்: நேற்று பிரான்ஸ் நாட்டு தூதர் தியரி மேத்யூ, தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் காஞ்சிபுரம் வந்து, முக்கிய கோயில்களை சுற்றிப்பார்த்தார். இவருக்கு, ஏகாம்பரேஸ்வரர் கோயிலில்...

சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்… அரவிந்த் கெஜ்ரிவால் செய்தி

டெல்லி: சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று நாட்டு மக்களுக்கு செய்தி அனுப்பியுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கூறியுள்ளார். டெல்லியின் மதுபானக் கொள்கை குறித்து...

சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்: அரவிந்த் கேஜ்ரிவால்

டெல்லி: சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். நான் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறேன்; இந்த கைது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை....

நாடு 10 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

திருச்சி: கடந்த 70 ஆண்டுகளில் மெல்ல வளர்ச்சியடைந்த இந்தியா, 10 ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 1934-ம் ஆண்டு...

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது: தலைமை தேர்தல் ஆணையர்

தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும்...

நாடு இருக்கும் நிலைமையில் எனக்கு சம்பளமே வேண்டாம்… பாகிஸ்தான் அதிபர் தகவல்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. நிர்வாக திட்டமின்மையே தற்போதைய நிலைக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்தநிலையில் அண்மையில் பதவியேற்ற அந்நாட்டின் உள்துறை அமைச்சர்...

நிதிநெருக்கடியால் நாடு நெடுக அலுவலகங்களை மூடும் பைஜூஸ்

இந்தியா: கடும் நிதி நெருக்கடி காரணமாக பைஜூஸ் நிறுவனம் தனது இந்திய கிளை அலுவலகங்கள் அனைத்தையும் மூட உத்தரவிட்டிருக்கிறது. அங்கு பணியாற்றும் 14 ஆயிரம் ஊழியர்களையும் வீட்டிலிருந்தே...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]