மோடி தன்னை நாட்டை விட உயர்ந்தவராக கருதுகிறார்: சோனியா காந்தி குற்றச்சாட்டு
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று காங்கிரஸ் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர்...